செய்திகள் இந்தியா
அயோத்தியில் ரூ 200 கோடி ஊழல்
அயோத்தி;
யோகி ஆதித்யனாத் ஆளும் உத்தரபிரதேச மாநிலத்தின் அயோத்தி நகராட்சிக்குள் சுமார் ரூ.200 கோடி ஊழல் நடந்ததாக உபி தணிக்கை குழு அறிக்கை வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2023-24 நிதியாண்டிற்கான அயோத்தி பிரிவின் உள்ளூர் நிதி தணிக்கைத் துறை அறிக்கை சமீபத்தில் வெளியானது.
அதில் அயோத்தி நகராட்சிக்குள் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் ஊழல் தொடர்பாக அரசுக்கு சுமார் ரூ.200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மானியங்களை தவறாகப் பயன்படுத்துதல், பட்ஜெட்டை தவறாகப் பயன்படுத்துதல் , பல்வேறு துறைகளில் ஒழுங்கற்ற பணம் செலுத்துதல், இதில் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நிறுவனத்திற்கு பணம் செலுத்தப்பட்டது ஆகியவை இடம் பெற்றுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
அமெரிக்க விசா கிடைக்காததால் ஹைதராபாத் பெண் மருத்துவர் தற்கொலை
November 24, 2025, 3:08 pm
இந்தியத் தலைநகரில் மோசமான காற்று மாசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக வெடித்தது
November 22, 2025, 6:54 pm
கொல்கத்தாவில் பயங்கர நிலநடுக்கம்
November 21, 2025, 11:01 am
