செய்திகள் இந்தியா
அயோத்தியில் ரூ 200 கோடி ஊழல்
அயோத்தி;
யோகி ஆதித்யனாத் ஆளும் உத்தரபிரதேச மாநிலத்தின் அயோத்தி நகராட்சிக்குள் சுமார் ரூ.200 கோடி ஊழல் நடந்ததாக உபி தணிக்கை குழு அறிக்கை வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2023-24 நிதியாண்டிற்கான அயோத்தி பிரிவின் உள்ளூர் நிதி தணிக்கைத் துறை அறிக்கை சமீபத்தில் வெளியானது.
அதில் அயோத்தி நகராட்சிக்குள் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் ஊழல் தொடர்பாக அரசுக்கு சுமார் ரூ.200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மானியங்களை தவறாகப் பயன்படுத்துதல், பட்ஜெட்டை தவறாகப் பயன்படுத்துதல் , பல்வேறு துறைகளில் ஒழுங்கற்ற பணம் செலுத்துதல், இதில் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நிறுவனத்திற்கு பணம் செலுத்தப்பட்டது ஆகியவை இடம் பெற்றுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 6, 2026, 1:07 pm
இந்தியாவில் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்து 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்
February 1, 2026, 3:30 pm
பட்ஜெட் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு
January 31, 2026, 11:50 pm
அஜித் பவாரின் மனைவி மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதலமைச்சராக பதவியேற்றார்
January 30, 2026, 4:18 pm
நான்கு மாத கர்ப்பிணியான பெண் கொமாண்டர் கொலை: கணவர் கைது
January 30, 2026, 11:29 am
அஜித் பவார் உயிரிழந்த விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு
January 29, 2026, 1:35 pm
சாண்ட்விச் தகராறில் போலீஸ் அதிகாரி கொலை: பஞ்சாபில் பரபரப்பு
January 29, 2026, 1:09 pm
இந்தியாவில் இனி ஏடிஎம்களில் ரூ. 10, 20, 50 நோட்டுகள்
January 28, 2026, 1:02 pm
