செய்திகள் இந்தியா
ராஜஸ்தானில் பேருந்து எரிந்து 20 பேர் உயிரிழப்பு
ஜெய்பூர்:
ராஜஸ்தான் மாநிம் ஜெய்சால்மரில் 57 பேருடன் சென்ற தனியார் ஏசி பேருந்து தீப்பற்றி எரிந்ததில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
முதலில் பேருந்தின் பின்புறத்திலிருந்து திடீரென தீப்பற்றி ஏரிந்துள்ளது. இதைக் கண்டதும் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி பின்புறம் சென்ற பார்த்தவுடன் பேருந்து முழுவதும் மளமளவென பரவியது.
பயணிகள் அவசரமாக வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டதால் 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
16 பயணிகள் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 9, 2026, 6:01 pm
1.5 லட்சத்திற்கு விலை பேசப்பட்ட பிஞ்சு உயிர்; ராஜ்கோட்டில் கடத்தப்பட்ட 4 வயது சிறுமி மீட்பு
April 9, 2026, 6:00 pm
ஆக்ராவில் சோகம்: காணாமல் போன 3 வயது சிறுமி சாக்கடையில் சடலமாக மீட்பு
April 9, 2026, 5:59 pm
7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 71 வயது முதியவர் கைது
April 9, 2026, 5:30 pm
கர்நாடகாவில் மற்றுமொரு சோகம்: சந்திரத்ரோணா மலைப்பகுதியில் கேரள மாணவி மாயம்
April 8, 2026, 5:59 pm
ஆந்திராவில் கொடூரம்: கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த கணவன் கொலை
April 8, 2026, 5:44 pm
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்: மிசோரம் சென்ற வங்காள இளைஞர்கள் சடலமாக மீட்பு
April 8, 2026, 12:06 pm
