
செய்திகள் இந்தியா
ராஜஸ்தானில் பேருந்து எரிந்து 20 பேர் உயிரிழப்பு
ஜெய்பூர்:
ராஜஸ்தான் மாநிம் ஜெய்சால்மரில் 57 பேருடன் சென்ற தனியார் ஏசி பேருந்து தீப்பற்றி எரிந்ததில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
முதலில் பேருந்தின் பின்புறத்திலிருந்து திடீரென தீப்பற்றி ஏரிந்துள்ளது. இதைக் கண்டதும் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி பின்புறம் சென்ற பார்த்தவுடன் பேருந்து முழுவதும் மளமளவென பரவியது.
பயணிகள் அவசரமாக வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டதால் 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
16 பயணிகள் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 15, 2025, 10:17 pm
ஹரியாணாவில் அடுத்தடுத்து சுட்டு தற்கொலை செய்து கொள்ளும் காவல் அதிகாரிகள்
October 12, 2025, 8:11 pm
பிகாரில் 100 இடங்களில் மஜ்லீஸ் கட்சி போட்டி
October 12, 2025, 6:48 pm
இந்தியா வந்துள்ள ஆப்கன் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் பெண்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சை
October 11, 2025, 11:44 am
அமித் ஷாவிடம் ஜாக்கிரதையாக இருங்கள்: மோடிக்கு மம்தா அறிவுரை
October 9, 2025, 10:10 pm
பிகாரில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
October 9, 2025, 4:18 pm
பிஹார் சட்டப்பேரவைத்த தேர்தல்: தேஜஸ்வியை முன்னிறுத்தி மெகா கூட்டணியின் திட்டம்
October 8, 2025, 10:15 pm
அணை திறப்பின் நீரில் அடித்து செல்லப்பட்ட 7 பேர்
October 8, 2025, 4:39 pm