
செய்திகள் உலகம்
பிலிப்பைன்ஸில் மீண்டும் நிலநடுக்கம்
மணிலா:
பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் (USGS) குறிப்பிட்டது.
பொருட்சேதம், உயிருடற்சேதம் குறித்து உடனடித் தகவல் இல்லை.
நிலநடுக்கம் சுமார் 30 விநாடிகளுக்கு நீடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அதிகாரிகள் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதத்தை ஆராய்கின்றனர்.
பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ (Mindanao) பகுதியில் நேற்று முன்தினம் இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
முதல் நிலநடுக்கம் 7.4 ரிக்டர் அளவில் இருந்தது.
இரண்டாவது முறை அது 6.7 ரிக்டர் அளவில் பதிவானது.
பசிபிக் "நெருப்பு வளையத்தில்" (Ring of Fire) பிலிப்பைன்ஸ் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
ஆதாரம்: AFP
தொடர்புடைய செய்திகள்
October 13, 2025, 12:25 pm
காசா போர் முடிந்தது: இஸ்ரேலுக்கு புறப்பட்டார் டிரம்ப்
October 12, 2025, 6:54 pm
சீனாவுக்கு கூடுதலாக 100 சதவீத வரி: டிரம்ப் மிரட்டல்
October 12, 2025, 3:27 pm
ஐரோப்பியப் பயணமா?: இனி அங்க அடையாள விவரங்களைப் பதிவுசெய்ய வேண்டும்
October 11, 2025, 12:25 pm
டிரம்பின் கனவு கலைந்தது: அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் மரியாவுக்கு கிடைத்தது
October 11, 2025, 12:02 pm
சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம் ஜமாஅத், மஸ்ஜித் சுல்தான், இந்திய முஸ்லிம் அமைப்புகள் ஆதரவில் இன்று மீலாது விழா
October 11, 2025, 11:53 am
விமானத்தில் அசைவ உணவால் உயிரிழப்புக்கு இழப்பீடு கேட்டு வழக்கு
October 11, 2025, 8:17 am
ரஷிய கைதி உக்ரைன் போரில் சரணடைந்து தப்பிய குஜராத் இளைஞர்
October 10, 2025, 3:17 pm
பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது
October 9, 2025, 10:13 pm