செய்திகள் இந்தியா
இந்தியாவுக்கு வருகை தரும் சிங்கப்பூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகளின் பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்
மும்பை:
இந்தியாவின் சில மாநிலங்களுக்குச் செல்லும் அனைத்துலகப் பயணிகளுக்கான பயணக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூர், ஹாங்காங், சீனா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகள், வட்டாரங்களை ஆகியவற்றைச் சேர்ந்தோருக்குக் கூடுதல் கட்டுப்பாடுகளை மஹாராஷ்டிர மாநில அதிகாரிகள் விதித்துள்ளனர்.
ஏனைய நாடுகளைப் போல அனைத்து நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்குத் தடைவிதிக்க இந்தியா விரும்பவில்லை.
இந்தியாவுக்கு வரும் அனைத்துலகப் பயணிகளுக்கும் புதிய வழிகாட்டுதல்களை மஹாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளது.

கிருமி தொற்றும் அதிக அபாயமுள்ள இடங்களிலிருந்து வருவோர் அங்கு சென்றடைந்தவுடன் கட்டாயக் கிருமித்தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளவேண்டும்.
பரிசோதனை முடிவுகள் பெறப்படும்வரை விமான நிலையத்திலிருந்து பயணிகள் வெளியில் வர முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
December 13, 2025, 1:20 pm
கேரள உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை; பாஜக கூட்டணி பின்னடைவு
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
