செய்திகள் இந்தியா
இந்தியாவுக்கு வருகை தரும் சிங்கப்பூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகளின் பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்
மும்பை:
இந்தியாவின் சில மாநிலங்களுக்குச் செல்லும் அனைத்துலகப் பயணிகளுக்கான பயணக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூர், ஹாங்காங், சீனா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகள், வட்டாரங்களை ஆகியவற்றைச் சேர்ந்தோருக்குக் கூடுதல் கட்டுப்பாடுகளை மஹாராஷ்டிர மாநில அதிகாரிகள் விதித்துள்ளனர்.
ஏனைய நாடுகளைப் போல அனைத்து நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்குத் தடைவிதிக்க இந்தியா விரும்பவில்லை.
இந்தியாவுக்கு வரும் அனைத்துலகப் பயணிகளுக்கும் புதிய வழிகாட்டுதல்களை மஹாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளது.

கிருமி தொற்றும் அதிக அபாயமுள்ள இடங்களிலிருந்து வருவோர் அங்கு சென்றடைந்தவுடன் கட்டாயக் கிருமித்தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளவேண்டும்.
பரிசோதனை முடிவுகள் பெறப்படும்வரை விமான நிலையத்திலிருந்து பயணிகள் வெளியில் வர முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
September 10, 2026, 1:02 pm
பிரிக்ஸ் மாநாடு: புதின், ஷி ஜின்பிங், அன்வார் இப்ராஹிம் பங்கேற்கின்றனா்
September 7, 2026, 9:32 pm
ஒற்றை மனிதராக ஆற்றை சுத்தம் செய்யும் 21 வயது மாணவர்: சர்வதேச அங்கீகாரம்
September 6, 2026, 10:49 pm
டில்லியில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது; மூவர் மரணம்: பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்
September 6, 2026, 4:23 pm
செல்போன் மோகத்தில் இருந்து மாணவர்களை மீட்க வேண்டும்: ஆசிரியர்களுக்கு மோடி அறிவுரை
September 5, 2026, 5:23 pm
உள்ளூர் மொழியைக் கற்க டாக்சி, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஓராண்டு அவகாசம்: மஹாரஷ்ட்ரா அரசு உத்தரவு
September 5, 2026, 11:13 am
ஏர் இந்தியா விமானி போதைப் பொருள் உட்கொண்டிருந்தது நிரூபணமானது: பணிநீக்கம் செய்யப்பட்டார்
September 3, 2026, 9:58 pm
காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியாரின் பெண்கள் குறித்த கருத்துக்கு கேரள முதல்வர் கண்டனம்
September 2, 2026, 12:40 am
