
செய்திகள் இந்தியா
இந்தியாவுக்கு வருகை தரும் சிங்கப்பூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகளின் பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்
மும்பை:
இந்தியாவின் சில மாநிலங்களுக்குச் செல்லும் அனைத்துலகப் பயணிகளுக்கான பயணக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூர், ஹாங்காங், சீனா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகள், வட்டாரங்களை ஆகியவற்றைச் சேர்ந்தோருக்குக் கூடுதல் கட்டுப்பாடுகளை மஹாராஷ்டிர மாநில அதிகாரிகள் விதித்துள்ளனர்.
ஏனைய நாடுகளைப் போல அனைத்து நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்குத் தடைவிதிக்க இந்தியா விரும்பவில்லை.
இந்தியாவுக்கு வரும் அனைத்துலகப் பயணிகளுக்கும் புதிய வழிகாட்டுதல்களை மஹாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளது.
கிருமி தொற்றும் அதிக அபாயமுள்ள இடங்களிலிருந்து வருவோர் அங்கு சென்றடைந்தவுடன் கட்டாயக் கிருமித்தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளவேண்டும்.
பரிசோதனை முடிவுகள் பெறப்படும்வரை விமான நிலையத்திலிருந்து பயணிகள் வெளியில் வர முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
October 12, 2025, 8:11 pm
பிகாரில் 100 இடங்களில் மஜ்லீஸ் கட்சி போட்டி
October 12, 2025, 6:48 pm
இந்தியா வந்துள்ள ஆப்கன் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் பெண்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சை
October 11, 2025, 11:44 am
அமித் ஷாவிடம் ஜாக்கிரதையாக இருங்கள்: மோடிக்கு மம்தா அறிவுரை
October 9, 2025, 10:10 pm
பிகாரில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
October 9, 2025, 4:18 pm
பிஹார் சட்டப்பேரவைத்த தேர்தல்: தேஜஸ்வியை முன்னிறுத்தி மெகா கூட்டணியின் திட்டம்
October 8, 2025, 10:15 pm
அணை திறப்பின் நீரில் அடித்து செல்லப்பட்ட 7 பேர்
October 8, 2025, 4:39 pm
வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற பாஜக எம்பிக்கு வாள் வெட்டு
October 6, 2025, 9:11 pm