செய்திகள் மலேசியா
தேசிய வரலாற்றைப் படைத்த 23 மலேசிய ஆர்வலர்களின் போராட்டம் பெருமையளிக்கிறது: பிரதமர்
புக்கிட்ஜாலில்:
தேசிய வரலாற்றைப் படைத்தத 23 மலேசிய ஆர்வலர்களின் போராட்டம் பெருமையளிக்கிறது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
உலகளாவிய சுமுத் புளோட்டிலா மனிதாபிமானப் பணியில் பங்கேற்ற 23 மலேசிய ஆர்வலர்களின் போராட்டம், தியாகங்கள் மகத்தானது.
பல்வேறு இனக் குழுக்களைச் சேர்ந்த மலேசியர்கள் உலகளாவிய ஒற்றுமைக்காக பெரும் சவால்களை துணிச்சலுடன் எதிர்கொண்டபோது, காசா மக்களுக்கு உதவி வழங்கும் மனிதாபிமானப் பணி அதன் சொந்த தேசிய வரலாற்றை உருவாக்கியது.
அதிக ஆபத்துகளை எதிர்கொண்ட போதிலும், மனிதாபிமானப் போராட்டத்திற்காக தங்கள் குடும்பங்களை விட்டுக்கொடுக்கத் தயாராக இருந்த ஜிஎஸ்எப் பங்கேற்பாளர்களின் மனப்பான்மை, தைரியத்தையும் தாம் மதிப்பதாகக் அவர் கூறினார்.
இது பாரிஸுக்கான ஒரு பயணம் அல்ல. இஸ்ரேலிய கட்டுப்பாட்டில் உள்ள காசாவுக்கு ஒரு பயணம்.
ஒரு தந்தையாக, அவர்கள் ஒரு கடினமான காலகட்டத்தை கடந்து செல்வதை நான் அறிவேன், ஏனென்றால் நான் நிச்சயமாக கவலைப்படுகிறேன்.
ஆனால், இந்த குழந்தைகள் வரலாற்றை உருவாக்குவதால் நான் அவர்களை மதிக்கிறேன்.
அவர்கள் வெறும் பேசவில்லை, உண்மையான ஜிஹாத்தில் அடியெடுத்து வைக்கிறார்கள்.
புக்கிட் ஜாலிலில் உள்ள ஆக்ஸியாட்டா அரங்கில் காசாவுடனான ஒற்றுமை கூட்டத்தில் பேசிய பிரதமர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 13, 2025, 5:50 pm
ஜொகூர் மாநில ஊடகவியலாளர்களுக்கு 1,000 ரிங்கிட் சிறப்பு ஊக்கத் தொகை: மந்திரி புசார் அறிவிப்பு
November 13, 2025, 5:45 pm
சபாவின் 40% உரிமைகள் கோரிக்கை மீதான ஏஜிசியின் முடிவுக்கு மாநில தேர்தல் காரணமாக இல்லை: பிரதமர்
November 13, 2025, 11:15 am
ஆர்டிஎஸ் இயங்கும் போது ஏற்படும் போக்குவரத்து சிக்கல்கள் கவலையளிக்கிறது: துங்கு இஸ்மாயில்
November 13, 2025, 11:14 am
ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் வணிக வளாகங்கள் வழக்கம் போல் இயங்குகின்றன
November 13, 2025, 11:02 am
நவம்பர் 22 அணிவகுப்பில் தெங்கு மைமுன் பங்கேற்க வேண்டும்: இந்திரா காந்தி அழைப்பு
November 13, 2025, 8:37 am
சபா வருவாய் விவகாரத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யாத முடிவை தேசிய முன்னணி வரவேற்கிறது: ஜாஹித்
November 12, 2025, 9:42 pm
ஆமாவா... உங்களுக்கு யார் சொன்னது?: பிரதமர்
November 12, 2025, 9:39 pm
இந்த ஆண்டு 55 மலேசியர்கள் போதைப்பொருள் கழுதைகள் என வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டனர்: ஹுசைன் ஒமார் கான்
November 12, 2025, 9:38 pm
வளர்ச்சி துரோகமாக மாறும்போது சிலாங்கூர் அரசின் வாக்குறுதிகள் நிறைவேறாமல் போகிறது: சார்லஸ் சந்தியாகோ
November 12, 2025, 9:36 pm
