
செய்திகள் மலேசியா
6 மாநிலங்கள் நிலநடுக்க அச்சுறுத்தலுக்கு ஆளாகக்கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ளன
கோலாலம்பூர்:
நாட்டில் 6 மாநிலங்கள் நிலநடுக்க அச்சுறுத்தலுக்கு ஆளாகக்கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ளன.
இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை துணை அமைச்சர் ஹுவாங் தியோங் சிய் இதனை மக்களவையில் தெரிவித்தார்.
பகாங், திரெங்கானு, பேரா, நெகிரி செம்பிலான், சபா, சரவா ஆகிய ஆறு மாநிலங்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
மலேசியாவின் கனிமங்கள் மற்றும் புவி அறிவியல் துறை, மலேசிய நில அதிர்வு தொழில்நுட்ப வரைபடம் ஆகியவற்றின் செயலில் உள்ள பிழை வரைபட ஆய்வின் வாயிலாக இது கண்டறிந்துள்ளது.
குறிப்பாக இது இயற்கை பேரழிவு அச்சுறுத்தலுக்கு ஆளாகக்கூடியவை என அவை அடையாளம் காணப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா), உள்ளூர் பல்கலைக்கழகங்கள், தொடர்புடைய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து மலேசிய நில அதிர்வு அபாய வரைபடத்தைப் புதுப்பிப்பது தற்போது செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2025, 1:19 pm
தீபாவளியின் போது தேர்வுகள்; இந்து மாணவர்களுக்கு பெரும் சுமையாக உள்ளது: கணபதிராவ்
October 7, 2025, 1:18 pm
பிரதமர் அரண்மனைக்கு அழைக்கப்பட்டதால் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் அமர்வு இல்லை
October 7, 2025, 1:17 pm
கையெழுத்தில் உள்ள இரத்தம் ஷாரா கைரினாவின் டிஎன்ஏவுடன் ஒத்துப்போகிறது
October 7, 2025, 12:45 pm
கார்டெல் நடவடிக்கைகளை எதிர்ப்பதில் அரசாங்கம் சமரசம் செய்துகொள்ளாது: பிரதமர் அன்வார்
October 7, 2025, 12:28 pm
FIFA குற்றச்சாட்டுகள் நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும்: ஹன்னா
October 7, 2025, 10:02 am
மலேசியா - பாகிஸ்தான் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும்: பிரதமர் அன்வார்
October 7, 2025, 9:55 am
டிக்டாக், முகநூலில் மிரட்டல் விடுத்த 7 பேர் கைது: டத்தோ குமார்
October 7, 2025, 9:40 am