செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் தீபாவளிக்கு முதல் நாள் - ரயில், பேருந்துச் சேவை நேரம் நீட்டிக்கப்படுகிறது: SMRT அறிவிப்பு
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் தீபாவளிக்கு முதல் நாள் (19 அக்டோபர்) குறிப்பிட்ட ரயில், பேருந்துகள் கூடுதல் நேரம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு-தெற்குப் பாதை, கிழக்கு-மேற்குப் பாதை, வட்டப்பாதை, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதை ஆகியவற்றில் ரயில் சேவைகள் நீட்டிக்கப்படும் என்று SMRT நிறுவனம் கூறியுள்ளது.
சுவா சூ காங் (Choa Chu Kang), உட்லண்ட்ஸ் (Woodlands), புக்கிட் பாஞ்சாங் (Bukit Panjang), பூன் லே (Boon Lay), சுவா சூ காங் நிலையத்திற்கு எதிரே இருக்கும் நிறுத்துமிடம் ஆகியவற்றில் சில பேருந்துகள் நள்ளிரவுக்குப் பின்னர் புறப்படும்.
மேல் விவரங்களுக்கு, SMRTஇன் Facebook பக்கத்தை நாடலாம்.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
November 13, 2025, 11:16 am
கனமழையால் மெக்காவில் திடீர் வெள்ளம்
November 12, 2025, 12:36 pm
சீனாவில் பாலம் திறக்கப்பட்ட சில மாதங்களுக்கு பிறகு இடிந்து விழுந்தது
November 12, 2025, 12:22 pm
COP30 மாநாட்டில் அத்துமீறி நுழைந்த பழங்குடி போராட்டக்காரர்கள்
November 12, 2025, 10:19 am
20 பேருடன் சென்ற துருக்கி ராணுவ விமானம்: ஜார்ஜியாவில் விழுந்து நொறுங்கியது
November 10, 2025, 11:15 pm
கம்போடியாவுடனான அமைதி உடன்பாடு ரத்து: தாய்லாந்து அறிவிப்பு
November 10, 2025, 6:22 pm
சிங்கப்பூரிலிருந்து புறப்படும் விமானப் பயணிகளுக்குப் புதிய லெவி: $1இலிருந்து $41.60 வரை
November 10, 2025, 3:30 pm
சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் கொள்ளை: ஆடவர் கைது
November 9, 2025, 3:26 pm
அமெரிக்கா சந்தித்துள்ள மிக நீண்ட அரசாங்க முடக்கநிலை: 39ஆவது நாளாக தொடர்கிறது
November 9, 2025, 2:58 pm
