
செய்திகள் மலேசியா
பாஸ் இளைஞர் பிரிவு மாநாட்டில் மஇகா கலந்து கொள்ளாததற்கு பயம் காரணம் அல்ல: அர்விந்த்
கோலாலம்பூர்:
பாஸ் இளைஞர் பிரிவு மாநாட்டில் மஇகா கலந்து கொள்ளாததற்கு பயம் காரணமாக அல்ல.
மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் அர்விந்த் கிருஷ்ணன் கூறினார்.
பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவு மாநாடு அண்மையில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் நேரப் பிரச்சினை காரணமாக எங்களால் கலந்து கொள்ள முடியவில்லை. பிரதிநிதிகளையும் அனுப்ப முடியவில்லை.
பாஸ் மாநாட்டிற்கான அழைப்பிதழ் ஒரு நாள் முன்பு தான் எங்களுக்கு கிடைத்தது. இதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
இதன் விளைவாக தான் கட்சி பிரதிநிதியை அனுப்ப முடியாமல் போனது.
ஆகவே இம்மாநாட்டில் கலந்து கொள்ளாதற்கு பயம் அல்லது தடுக்கப்பட்டது காரணம் அல்ல.
மஇகா இளைஞர் தலைவர்கள் பரபரப்பாக இருக்கிறார்கள் என்று அர்விந்த் கிருஷ்ணன் கூறினார்.
எந்தவொரு அழைப்பையும் ஏற்றுக்கொள்ளும்போது மலேசியர்கள் ஒரு நல்ல முன்மாதிரியாக இருப்பது வழக்கம்.
70 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஒரு கட்சியாக மஇகா, எதிர்க்கட்சிகளுக்குக் கூட ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்கும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 14, 2025, 10:41 pm
இஸ்மாயில் சப்ரி வழக்கு; சொத்து பறிமுதல், குற்றவியல் குற்றச்சாட்டுகள் இரண்டும் வெவ்வேறு அம்சங்களாகும்: ஏஜிசி
September 14, 2025, 10:39 pm
ஆபாச வீடியோ தொடர்பான மிரட்டல்களால் நானும் பாதிக்கப்பட்டுள்ளேன்: ஃபஹ்மி
September 14, 2025, 9:54 pm
சிலம்பம், கபடிப் போட்டிகள் சுக்மாவில் நிலை நிறுத்த வேண்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
September 14, 2025, 5:04 pm
பாஸ் கட்சியின் அழைப்பை மஇகா நிராகரிக்கவில்லை: கேசவன்
September 14, 2025, 5:02 pm
தேசியக் கூட்டணியில் இணைவதற்கு மஇகா முதலில் விண்ணப்பிக்கட்டும்: எம்ஐபிபி கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை: புனிதன்
September 14, 2025, 3:28 pm
தங்கம், நகைகளை வாங்குவதன் மூலம் ஊழல் பணத்தை அரசு ஊழியர்கள் மாற்றுவதை எம்ஏசிசி கண்டறிந்துள்ளது: அஸாம் பாக்கி
September 14, 2025, 3:26 pm