
செய்திகள் மலேசியா
செகின்சான் கம்போங் பாரு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக விழா: விமரிசையாக நடைபெற்றது
கோல சிலாங்கூர்:
செகின்சான் கம்போங் பாரு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காலை முதல் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
பூஜைகளுக்கு பின் காலை 10 மணி முதல் 11 மணிக்குள் கும்ப நீர் ஆலய கலசங்களுக்கு ஊற்றப்பட்டது.
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் அறங்காவலரும் மஹிமாவின் தலைவருமான டத்தோ என். சிவகுமார் இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டார்.
ஆலயத் தலைவர், நிர்வாகத்தின் அன்பான அழைப்பின் பேரில் அவர் இவ்விழாவில் கலந்து கொண்டார்.
இந்த பிரம்மாண்டமான ஆன்மீக நிகழ்வு தெய்வீக சக்தி, பக்தியால் நிரம்பியிருந்தது.
இது ஆலயத்திற்கும் அதன் பக்தர்களுக்கும் ஒரு அர்த்தமுள்ள மைல்கல்லைக் குறித்தது.
மேலும் மஹிமாவிம் உறுப்பினர் சான்றிதழ் ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த மங்களகரமான கும்பாபிஷேகம் அனைவருக்கும் நீடித்த அமைதி, செழிப்பு மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தட்டும் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 14, 2025, 5:04 pm
பாஸ் கட்சியின் அழைப்பை மஇகா நிராகரிக்கவில்லை: கேசவன்
September 14, 2025, 5:02 pm
தேசியக் கூட்டணியில் இணைவதற்கு மஇகா முதலில் விண்ணப்பிக்கட்டும்: எம்ஐபிபி கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை: புனிதன்
September 14, 2025, 3:28 pm
தங்கம், நகைகளை வாங்குவதன் மூலம் ஊழல் பணத்தை அரசு ஊழியர்கள் மாற்றுவதை எம்ஏசிசி கண்டறிந்துள்ளது: அஸாம் பாக்கி
September 14, 2025, 3:24 pm
கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்த விசாரணைக்கு எம்சிஎம்சி உதவும்: ஃபஹ்மி
September 14, 2025, 3:21 pm
ஆபாச வீடியோ குறித்து சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினருக்கும் மிரட்டல்
September 14, 2025, 2:51 pm
பன்னாட்டு மரபுக் கவிதை மாநாட்டில் பாவலர் முகிலரசன் - டாக்டர் திலகவதி இணையருக்கு விருது
September 14, 2025, 2:41 pm