
செய்திகள் மலேசியா
தங்கம், நகைகளை வாங்குவதன் மூலம் ஊழல் பணத்தை அரசு ஊழியர்கள் மாற்றுவதை எம்ஏசிசி கண்டறிந்துள்ளது: அஸாம் பாக்கி
கோலாலம்பூர்:
தங்கம், நகைகளை வாங்குவதன் மூலம் ஊழல் பணத்தை அரசு ஊழியர்கள் மாற்றுவதை எம்ஏசிசி கண்டறிந்துள்ளது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி இதனை கூறினார்.
சிண்டிகேட் வழக்கில் சந்தேகிக்கப்படும் பல அரசு ஊழியர்கள், நகைகள், தங்கத்தை வாங்குவதன் மூலம் பெற்ற ஊழல் பணத்தை மோசடி செய்ததாக நம்பப்படுகிறது.
இந்த விஷயத்தை வெளிப்படுத்திய போது, பல சந்தேக நபர்கள் குற்றத்தை மறைக்க தங்கம், தனிப்பட்ட மதிப்புமிக்க பொருட்களை வாங்கியதாக அவர் கூறினார்.
சமீபத்திய ஓப்ஸ் ரெந்தாஸ் நடவடிக்கையில், வெளிநாட்டினர் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் நாட்டிற்குள் நுழைய அனுமதித்த சிண்டிகேட் வழக்கில் சந்தேக நபர்களிடமிருந்து 2.3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு வகையான நகைகளை எம்ஏசிசி கண்டுபிடித்ததாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 14, 2025, 5:04 pm
பாஸ் கட்சியின் அழைப்பை மஇகா நிராகரிக்கவில்லை: கேசவன்
September 14, 2025, 5:02 pm
தேசியக் கூட்டணியில் இணைவதற்கு மஇகா முதலில் விண்ணப்பிக்கட்டும்: எம்ஐபிபி கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை: புனிதன்
September 14, 2025, 3:26 pm
செகின்சான் கம்போங் பாரு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக விழா: விமரிசையாக நடைபெற்றது
September 14, 2025, 3:24 pm
கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்த விசாரணைக்கு எம்சிஎம்சி உதவும்: ஃபஹ்மி
September 14, 2025, 3:21 pm
ஆபாச வீடியோ குறித்து சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினருக்கும் மிரட்டல்
September 14, 2025, 2:51 pm
பன்னாட்டு மரபுக் கவிதை மாநாட்டில் பாவலர் முகிலரசன் - டாக்டர் திலகவதி இணையருக்கு விருது
September 14, 2025, 2:41 pm