
செய்திகள் மலேசியா
பல்கலைக்கழகங்களில் இடம் கிடைத்த மாணவர்கள் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் உயர் கல்வியமைச்சை அணுகலாம்: ஜம்ரி
புத்ராஜெயா:
பல்கலைக்கழகங்களில் இடம் கிடைத்த மாணவர்கள் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் உயர் கல்வியமைச்சை அணுகலாம்.
உயர் கல்வியமைச்சர் டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல் காதிர் இதனை கூறினார்.
பல்கலைக்கழகத்தில் இடம் பெறும் அனைத்து மாணவர்களும் முன்கூட்டியே பதிவு செய்து, நிதி சிக்கல்கள் அல்லது பிற தடைகளை எதிர்கொண்டால் உடனடியாக உயர்கல்வி அமைச்சுக்கு தெரிவிக்க வேண்டும்.
மலேசிய முதல் குடும்ப மாணவர் மேம்பாட்டுத் திட்டம், யாயாசன் பெர்காசா சிஸ்வா ஆரம்ப படிப்பு உதவி உள்ளிட்ட பல்வேறு நிதி உதவிகளை அமைச்சு வழங்குகிறது.
தங்கள் படிப்பைத் தொடர இடம் பெற்ற அனைவருக்கும் எனது செய்தி, ஏதேனும் சிக்கல்கள் அல்லது நிதி நெருக்கடிகள் அல்லது ஏதேனும் தடைகள் இருந்தால், தயவுசெய்து என்னையும் கல்வியமைச்சை தொடர்பு கொண்டு தெரிவிக்கவும்.
முதலில் பதிவு செய்யுங்கள்.
அனைத்து மாணவர்களும் பதிவு செய்வதற்கு உதவுமாறு அனைத்து துணை வேந்தர்களையும் கேட்டுக் கொண்டுள்ளேன் என்று அவர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 12, 2025, 2:17 pm
தேசிய முன்னணியின் சில கட்சிகள் தேசியக் கூட்டணியில் சேர விண்ணப்பித்துள்ளன: துவான் இப்ராஹிம்
September 12, 2025, 2:15 pm
வெளியேற்றத்தை ஒத்திவைத்து முதலில் விவாதிக்க வேண்டும்: கம்போங் சுங்கை பாரு குடியிருப்பாளர்கள் கோரிக்கை
September 12, 2025, 2:14 pm
பிரதமர் வேட்பாளர்களை கேள்வி கேட்பது மக்கள் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழந்து வருவதற்கான அறிகுறியாகும்: பாஸ்
September 12, 2025, 2:11 pm
போராட்டத்தை தேசிய முன்னணி தொடர வேண்டும்: பிளவுபடக்கூடாது என நஜிப் வலியுறுத்துகிறார்
September 12, 2025, 2:10 pm
நான் ஷாராவின் பெயரைச் சொல்லி அவள் கன்னத்தில் தட்டினேன்; ஆனால் எந்த பதிலும் இல்லை: பாதுகாவலர்
September 12, 2025, 1:41 pm
கொக்கியைப் பகிர்ந்து கொள்ளுங்கள், மீனைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள்: ரபிசி
September 12, 2025, 12:08 pm
பாலி வெள்ளம்; இந்தோனேசியாவிற்கு மலேசியா முழு ஆதரவை வழங்கும்: பிரதமர்
September 12, 2025, 11:45 am
ஆணும் பெண்ணும் கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்தனர்: கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது
September 12, 2025, 11:41 am