
செய்திகள் மலேசியா
சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கோத்தா கினபாலு:
சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
சபா மாநில பேரிடர் மேலாண்மைக் குழு இன்று வெளியிட்ட அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர் கனமழையை தொடர்ந்து சபாவின் பல இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 110 குடும்பங்களைச் சேர்ந்த 409 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று இரவு 54 குடும்பங்களைச் சேர்ந்த 154 பேர் மட்டுமே வெளியேற்றப்பட்டனர்.
பெனாம்பாங்கில் 56 குடும்பங்களைச் சேர்ந்த 255 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும் பியூஃபோர்ட்டில் 54 குடும்பங்களைச் சேர்ந்த 154 பேர் வெளியேற்றப்பட்டதாகவும் அறிவித்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 12, 2025, 2:17 pm
தேசிய முன்னணியின் சில கட்சிகள் தேசியக் கூட்டணியில் சேர விண்ணப்பித்துள்ளன: துவான் இப்ராஹிம்
September 12, 2025, 2:15 pm
வெளியேற்றத்தை ஒத்திவைத்து முதலில் விவாதிக்க வேண்டும்: கம்போங் சுங்கை பாரு குடியிருப்பாளர்கள் கோரிக்கை
September 12, 2025, 2:14 pm
பிரதமர் வேட்பாளர்களை கேள்வி கேட்பது மக்கள் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழந்து வருவதற்கான அறிகுறியாகும்: பாஸ்
September 12, 2025, 2:11 pm
போராட்டத்தை தேசிய முன்னணி தொடர வேண்டும்: பிளவுபடக்கூடாது என நஜிப் வலியுறுத்துகிறார்
September 12, 2025, 2:10 pm
நான் ஷாராவின் பெயரைச் சொல்லி அவள் கன்னத்தில் தட்டினேன்; ஆனால் எந்த பதிலும் இல்லை: பாதுகாவலர்
September 12, 2025, 1:41 pm
கொக்கியைப் பகிர்ந்து கொள்ளுங்கள், மீனைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள்: ரபிசி
September 12, 2025, 12:57 pm
பல்கலைக்கழகங்களில் இடம் கிடைத்த மாணவர்கள் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் உயர் கல்வியமைச்சை அணுகலாம்: ஜம்ரி
September 12, 2025, 12:08 pm
பாலி வெள்ளம்; இந்தோனேசியாவிற்கு மலேசியா முழு ஆதரவை வழங்கும்: பிரதமர்
September 12, 2025, 11:45 am