
செய்திகள் மலேசியா
மக்கள் உணர்வு, ஆளுமை ஆகியவற்றை ஆதரிக்கும்போது பலவீனமான தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்: ரபிஸி
கோலாலம்பூர்:
மக்கள் உணர்வு, ஆளுமை ஆகியவற்றை ஆதரிக்கும் போது பலவீனமான தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
முன்னாள் அமைச்சர் ரபிஸி ரம்லி இதனை கூறினார்.
தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் மக்கள் ஆளுமை, உணர்வு ஆகிய காரணங்களை நம்பியுள்ளனர்.
இதன காரணமாக நாடு பயனற்ற தலைமையால் ஆளப்படுகிறது.
அரசியல் தலைவர்கள், பிரதமராக இருந்தாலும் சரி அல்லது பிற அமைச்சர்களாக இருந்தாலும் சரி அனைவருக்கும் மக்கள்தான் ஊதியம் தருகின்றனர்.
நாட்டின் பிரச்சினைகளை ஆளவும் அதை தீர்க்கவும் தான் இந்த ஊதியம் வழங்கப்படுகிறது.
நமது கலாச்சாரம் ஒரு வேட்பாளர் தலைவரை உணர்வு, ஆளுமையின் அடிப்படையில் தீர்மானிக்கிறது.
மாறாக ஆளுமை, பிரச்சினைகளை தீர்க்கும் திறன், அறிவை அடிப்படையாகக் கொண்டு அல்ல.
நமது சமூகத்தின் தீமைகளுக்கு இதுவே காரணம்.
அதாவது பிரதமர் வேட்பாளர்கள் பலர் இருந்தாலும் பிரச்சினையைத் தீர்க்க சில சூத்திரங்கள் மட்டுமே உள்ளன.
இந்தச் சுழற்சி தொடரும். பிரச்சினை நீடிக்கும்.
உண்மையில் சுமையைச் சுமப்பவர்கள் ஊதியம் பெறாத அரசியல் அயோக்கியர்கள் என்று அவர் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:58 pm
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm
இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள்: ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் வலியுறுத்து
September 18, 2025, 10:15 pm
கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு: சிலாங்கூர் சுல்தானின் நிலைப்பாட்டை அன்வார், ஹம்சா ஆதரித்தனர்
September 18, 2025, 10:14 pm
கம்போங் சுங்கை பாரு பிரச்சினை; மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm