
செய்திகள் மலேசியா
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
கோத்தா கினபாலு:
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் பள்ளி மாற்றப்பட்டனர்.
துன் டத்து முஸ்தபா இடைநிலைப் பள்ளி விடுதியில் ஷாரா கைரினா மகாதிர் மயக்க நிலையில் காணப்பட்டார்.
இச்சம்பவம் நடந்த சில வாரங்களுக்குப் பிறகு, படிவம் 1 மாணவியை பகடிவதை செய்த்தற்காக குற்றம் சாட்டப்பட்ட மாணவர்களில் ஒருவரான பாப்பர் பள்ளிக்கு மாற்றப்பட்டார்..
இதனை இருப்பினும், தலைமை வார்டன் அஜாரி அப்த் சகாப் கோத்தா கினபாலு மரண விசாரணை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஆனால் மாணவரின் இடமாற்றத்திற்கான காரணத்தை அறியவில்லை என அவர் கூறினார்.
பள்ளியில் அரபு ஆசிரியராகவும் இருக்கும் அஸ்ஹாரி, குழந்தைகள் நீதிமன்றத்தில் இதே குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு மாணவர் அதிர்ச்சி காரணமாக அதே விடுதியில் வசிக்கவில்லை என்று கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:40 pm
முதலை தாக்கியதில் 12 வயது சிறுவன் மரணம்
September 18, 2025, 11:58 am
2026 பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கும், மக்களுக்கும் நல்ல செய்தி காத்திருக்கிறது: ஷம்சுல் அஸ்ரி
September 18, 2025, 10:48 am
பெர்மிம் இளைஞர் தலைமைத்துவ முகாமில் 62 இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்
September 18, 2025, 10:46 am
சமையலறையில் கரப்பான் பூச்சிகள், எலிகள்: பினாங்கில் பிரபலமான உணவகம் தற்காலிகமாக மூட உத்தரவு
September 18, 2025, 10:24 am
5 மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை இன்று மதியம் வரை நீடிக்கும்
September 18, 2025, 10:23 am
ஆசியான் வணிக மாநாடு; வட்டார பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் மலேசியாவின் உறுதிப்பாட்டின் சான்றாகும்: டத்தோஸ்ரீ ரமணன்
September 18, 2025, 10:21 am