
செய்திகள் மலேசியா
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
ஜோகூர் பாரு:
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு அறிமுகம் செய்யப்படுகிறது.
வரும் திங்கட்கிழமை முதல் (22 செப்டம்பர்) வெளிநாட்டினர் விரைவுத் தகவல் குறியீட்டை (QR code) பயன்படுத்தி ஜோகூர் சுங்கச் சோதனைச் சாவடியைக் கடக்கலாம்.
சிங்கப்பூரர்களும் பிற நாட்டவரும் கடப்பிதழைக் காண்பிக்கவேண்டிய அவசியம் இல்லை.
மலேசிய உள்துறை அமைச்சு அது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
தேசிய ஒருங்கிணைந்த குடிநுழைவு முறையின் முன்னோடித் திட்டமாக இது நடப்புக்கு வரும் என்று அமைச்சு தெரிவித்தது.
அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாத இறுதி வரை அது நீடிக்கும்.
வெளிநாட்டினர் MyNIISe என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இருப்பினும் கடப்பிதழையும் மற்ற முக்கிய ஆவணங்களையும் எடுத்து வருவது அவசியம் என்று உள்துறை அமைச்சு அறிவுறுத்தியது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm
இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள்: ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் வலியுறுத்து
September 18, 2025, 10:15 pm
கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு: சிலாங்கூர் சுல்தானின் நிலைப்பாட்டை அன்வார், ஹம்சா ஆதரித்தனர்
September 18, 2025, 10:14 pm
கம்போங் சுங்கை பாரு பிரச்சினை; மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm