
செய்திகள் மலேசியா
கம்போங் சுங்கை பாரு பிரச்சினை; மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
கிள்ளான்:
கம்போங் சுங்கை பாரு பிரச்சினையில் மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.
சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா இதனை வலியுறுத்தினார்.
கோலாலம்பூரின் கம்போங் சுங்கைபாருவில் நில மறுசீரமைப்பு மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து கவனமாகவும் விவேகமாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
கம்போங் பாரு பகுதி காலத்திற்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டால் எந்தத் தடையும் இல்லை.
ஆனால் அனைத்து நிலைமைகளும் தெளிவாகவும் மலாய்க்காரர்களுக்கு சாதகமாகவும் இருக்க வேண்டும்.
இந்தப் பிரச்சினை மலாய்க்காரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு கையாளப்பட வேண்டும்.
கம்போங் பாருவின் ஸ்தாபனம் மற்றும் பாரம்பரியத்தின் அசல் வரலாற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் இன்று சிலாங்கூர் அரச அலுவலக முகநூலில் பகிரப்பட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:58 pm
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm
இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள்: ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் வலியுறுத்து
September 18, 2025, 10:15 pm
கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு: சிலாங்கூர் சுல்தானின் நிலைப்பாட்டை அன்வார், ஹம்சா ஆதரித்தனர்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm