
செய்திகள் மலேசியா
எனது அரசியல் எதிர்காலம் கட்சியுடன் பிணைக்கப்படவில்லை: கைரி
கோலாலம்பூர்:
எனது அரசியல் எதிர்காலம்
கட்சியுடன் பிணைக்கப்படவில்லை என்று முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு மீண்டும் அம்னோவில் சேர முறையிட்டதாக ஊகங்கள் எழுந்தது.
இதை தொடர்ந்து எனது அரசியல் எதிர்காலம் எந்தக் கட்சிக்கும் விசுவாசமாக இருக்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
எனது அரசியல் எதிர்காலம், எந்தவொரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கும் அல்ல.
மேலும் முடிந்தவரை பலருக்கு உதவுவதற்கான எனது திறனுடன் பிணைக்கப்பட வேண்டும் என்று கைரி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 6, 2025, 10:31 pm
சாரா மூலம் பொருட்களை வாங்குவதற்கான அமைப்பு திருப்தி அளிக்கிறது: பிரதமர்
September 6, 2025, 10:27 pm
சுங்கை பூலோ மருத்துவமனையில் நடந்த மோதலை தடுக்க முயன்ற போலிஸ் அதிகாரியைத் தாக்கிய ஆடவர் கைது
September 6, 2025, 10:25 pm
ஷாரா கைரினா வழக்கின் நோயியல் நிபுணர் சாட்சி, நெட்டிசன்களிடமிருந்து மிரட்டல்கள் வந்ததாக போலிசில் புகார்
September 6, 2025, 7:20 pm
பெருவாஸ் தமிழ்ப்பள்ளியில் சுதந்திர தின கொண்டாட்டம் விமரிசையாக நடந்தேறியது
September 6, 2025, 6:56 pm
புதன்கிழமை காலை முதல் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஆணின் உடல் கண்டெடுக்கப்பட்டது
September 6, 2025, 6:38 pm
தமிழ் உள்ளடக்க கண்காணிப்பாளர்களை நியமிக்க தவறினால் டிக் டாக் தடை செய்யப்பட வேண்டும்: டத்தோ சிவக்குமார்
September 6, 2025, 4:00 pm
விசா முடிந்த பின் 90 நாட்கள் வரை மலேசியாவில் தங்கியிருக்கும் அந்நிய நாட்டினருக்கு அபராதம்: சைபுடின்
September 6, 2025, 3:42 pm
அதிருப்திகளை வெளிப்படுத்த தேசிய முன்னணி உச்ச மன்றத்தை மஇகா பயன்படுத்த வேண்டும்: முஹம்மத் ஹசான்
September 6, 2025, 3:28 pm