
செய்திகள் மலேசியா
ஷாரா கைரினா வழக்கின் நோயியல் நிபுணர் சாட்சி, நெட்டிசன்களிடமிருந்து மிரட்டல்கள் வந்ததாக போலிசில் புகார்
கோத்தா கினபாலு:
ஷாரா கைரினா வழக்கின் நோயியல் நிபுணர் சாட்சி, நெட்டிசன்களிடமிருந்து மிரட்டல்கள் வந்ததாக போலிசில் புகார் செய்துள்ளார்.
கோத்தா கினாபாலு மாவட்ட போலிஸ் தலைவர் காசிம் முடா இதனை உறுதிப்படுத்தினார்.
மாணவி ஷாரா கைரினா மகாதீரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணைகள் தற்போது நடந்து வருகிறது.
இந்த இரண்டு நாட்கள் விசாரணை நடவடிக்கைகளின் போது தனது சாட்சியத்தைத் தொடர்ந்து வந்ததாக நம்பப்படும் இணைய பயனர்களிடமிருந்து வந்த அச்சுறுத்தல்கள் குறித்து தடயவியல் நோயியல் நிபுணர் டாக்டர் ஜெஸ்ஸி ஹியு போலிஸ் புகார் அளித்துள்ளார்.
இந்த விஷயத்தை நான் உறுதிப்படுத்துகிறேன். இருப்பினும் அவர் மேலும் அது குறித்து இப்போது கருத்து தெரிவிக்க முடியாது.
நேற்று மாலை அவரிடமிருந்து எங்களுக்கு ஒரு புகார் கிடைத்தது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 6, 2025, 10:31 pm
சாரா மூலம் பொருட்களை வாங்குவதற்கான அமைப்பு திருப்தி அளிக்கிறது: பிரதமர்
September 6, 2025, 10:28 pm
எனது அரசியல் எதிர்காலம் கட்சியுடன் பிணைக்கப்படவில்லை: கைரி
September 6, 2025, 10:27 pm
சுங்கை பூலோ மருத்துவமனையில் நடந்த மோதலை தடுக்க முயன்ற போலிஸ் அதிகாரியைத் தாக்கிய ஆடவர் கைது
September 6, 2025, 7:20 pm
பெருவாஸ் தமிழ்ப்பள்ளியில் சுதந்திர தின கொண்டாட்டம் விமரிசையாக நடந்தேறியது
September 6, 2025, 6:56 pm
புதன்கிழமை காலை முதல் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஆணின் உடல் கண்டெடுக்கப்பட்டது
September 6, 2025, 6:38 pm
தமிழ் உள்ளடக்க கண்காணிப்பாளர்களை நியமிக்க தவறினால் டிக் டாக் தடை செய்யப்பட வேண்டும்: டத்தோ சிவக்குமார்
September 6, 2025, 4:00 pm
விசா முடிந்த பின் 90 நாட்கள் வரை மலேசியாவில் தங்கியிருக்கும் அந்நிய நாட்டினருக்கு அபராதம்: சைபுடின்
September 6, 2025, 3:42 pm
அதிருப்திகளை வெளிப்படுத்த தேசிய முன்னணி உச்ச மன்றத்தை மஇகா பயன்படுத்த வேண்டும்: முஹம்மத் ஹசான்
September 6, 2025, 3:28 pm