
செய்திகள் மலேசியா
ஷாரா வழக்கு விசாரணை முடியும் வரை மற்ற நபர்கள் மீது குற்றம் சாட்ட ஏஜிசிக்கு எந்த திட்டமும் இல்லை
கோத்தாபாரு:
ஷாரா வழக்கு விசாரணை முடியும் வரை மற்ற நபர்கள் மீது குற்றம் சாட்ட ஏஜிசிக்கு எந்த திட்டமும் இல்லை.
சட்டத் துறை தலைவர் டான் ஸ்ரீ முஹம்மத் துசுகி மொக்தார் இதனை தெரிவித்தார்.
முதல் படிவ மாணவி ஷாரா கைரினா மகாதீரின் மரணம் தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த விசாரணை நடவடிக்கைகள் முடியும் வரை, வேறு எந்த நபர்களையும் குற்றம் சாட்ட சட்டத்துறை தலைவர் அலுவலகம் விரும்பவில்லை.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஐந்து பெண் மாணவர்கள் மீது மட்டுமே குற்றம் சாட்டப்படும் என்று அவர் கூறினார்.
எனவே, விசாரணை நடவடிக்கைகள் முடியும் வரை எந்த சந்தேக நபரையும் குற்றம் சாட்டுவதற்கான எந்த திட்டமும் இதுவரை இல்லை.
நடவடிக்கைகள் முடிந்ததும், நாங்கள் மதிப்பாய்வு செய்து விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 6, 2025, 6:38 pm
தமிழ் உள்ளடக்க கண்காணிப்பாளர்களை நியமிக்க தவறினால் டிக் டாக் தடை செய்யப்பட வேண்டும்: டத்தோ சிவக்குமார்
September 6, 2025, 4:00 pm
விசா முடிந்த பின் 90 நாட்கள் வரை மலேசியாவில் தங்கியிருக்கும் அந்நிய நாட்டினருக்கு அபராதம்: சைபுடின்
September 6, 2025, 3:42 pm
அதிருப்திகளை வெளிப்படுத்த தேசிய முன்னணி உச்ச மன்றத்தை மஇகா பயன்படுத்த வேண்டும்: முஹம்மத் ஹசான்
September 6, 2025, 3:00 pm
மஇகா இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் கேசவன் பெர்சத்து இளைஞர் பிரிவின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்
September 6, 2025, 2:38 pm
பெர்சத்துவுக்குள் ஒரு அழிவுகரமான கலாச்சாரத்தைக் கொண்டு வர வேண்டாம்: ஹம்சா
September 6, 2025, 1:25 pm
சபா முதல்வர் வேட்பாளரை தேசிய முன்னணி கொண்டுள்ளது; ஆனால் இப்போது வெளியிட முடியாது: ஹம்சா
September 5, 2025, 11:03 pm
இஸ்லாமிய அழைப்பாளர் உஸ்தாஸ் முஹம்மத் நயீம் அப்துல்லாஹ் கெடா மாநில தொக்கோ மௌலிதுர் ரசூல் விருது பெற்றார்
September 5, 2025, 10:40 pm