
செய்திகள் மலேசியா
விசா முடிந்த பின் 90 நாட்கள் வரை மலேசியாவில் தங்கியிருக்கும் அந்நிய நாட்டினருக்கு அபராதம்: சைபுடின்
கோலாலம்பூர்:
விசா முடிந்த பின் 90 நாட்கள் வரை மலேசியாவில் தங்கியிருக்கும் அந்நிய நாட்டினருக்கு அபராதம் விதிக்கப்படும்.
உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இதனை கூறினார்.
நாட்டில் விசாக்காலம் முடிந்த பின் 90 நாட்களுக்கு மேல் தங்கியிருக்கும் அந்நிய நாட்டினருக்கு குடிநுழைவு துறை அபராதங்களை விதிக்கும்.
இது வரும் அக்டோபர் முதல் அமலுக்கு வரும்.
சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் நோக்கில், விசாரணை தொடங்கி வழக்குகளை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இனி இருக்காது.
நாங்கள் அபராதம் விதிக்கும்போது, வழக்கு நீதிமன்றத்தில் தொடரப்படாது என்பது பொருள்.
முன்னர், கூடுதல் அபராத அறிவிப்புகள் அனைத்திற்கும் விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டு, நீதிமன்ற நடைமுறைகளுக்கு உட்படுத்த வேண்டியிருந்தது.
இனி, குறிப்பாக 90 நாட்களுக்கு உட்பட்ட தங்குதவைகளுக்கு நேரடியாக அபராதம் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 6, 2025, 7:20 pm
பெருவாஸ் தமிழ்ப்பள்ளியில் சுதந்திர தின கொண்டாட்டம் விமரிசையாக நடந்தேறியது
September 6, 2025, 6:56 pm
புதன்கிழமை காலை முதல் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஆணின் உடல் கண்டெடுக்கப்பட்டது
September 6, 2025, 6:38 pm
தமிழ் உள்ளடக்க கண்காணிப்பாளர்களை நியமிக்க தவறினால் டிக் டாக் தடை செய்யப்பட வேண்டும்: டத்தோ சிவக்குமார்
September 6, 2025, 3:42 pm
அதிருப்திகளை வெளிப்படுத்த தேசிய முன்னணி உச்ச மன்றத்தை மஇகா பயன்படுத்த வேண்டும்: முஹம்மத் ஹசான்
September 6, 2025, 3:28 pm
ஷாரா வழக்கு விசாரணை முடியும் வரை மற்ற நபர்கள் மீது குற்றம் சாட்ட ஏஜிசிக்கு எந்த திட்டமும் இல்லை
September 6, 2025, 3:00 pm
மஇகா இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் கேசவன் பெர்சத்து இளைஞர் பிரிவின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்
September 6, 2025, 2:38 pm
பெர்சத்துவுக்குள் ஒரு அழிவுகரமான கலாச்சாரத்தைக் கொண்டு வர வேண்டாம்: ஹம்சா
September 6, 2025, 1:25 pm