
செய்திகள் மலேசியா
ஜொகூரில் நடந்த சோதனை நடவடிக்கையில் 96 சட்டவிரோத அந்நிய நாட்டினர் கைது
ஜொகூர்பாரு:
ஜொகூரில் நடந்த சோதனை நடவடிக்கையில் 96 சட்டவிரோத அந்நிய நாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
ஜொகூர் மாநில குடிநுழைவுத் துறை இயக்குனர் முகமட் ருஸ்டி முகமட் தருஸ் இதனை தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி இஸ்கந்தர் புத்ரி, கூலாய் சுற்றி நடத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் 96 சட்டவிரோத அந்நிய நாட்டின கைது செய்யப்பட்டனர்.
சுல்தான் இஸ்கந்தர் கட்டிடத்தில் அமலாக்கப் பிரிவு நடவடிக்கை பிரிவு, மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு முகமை அதிகாரிகள் குழு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
உளவுத்துறை, கண்காணிப்பு அடிப்படையில், கைது செய்யப்பட்டவர்கள் செல்லுபடியாகும் அனுமதிச் சீட்டு இல்லாமல் மலேசியாவில் வேலை செய்து வாழ்ந்து வருவதைக் கண்டறியப்பட்டது.
43 தனித்தனி வளாகங்களில் நடத்தப்பட்ட நடவடிக்கைகளில் மொத்தம் 199 உள்ளூர், வெளிநாட்டினர் சோதனை செய்யப்பட்டனர்.
மேலும் கைது செய்யப்பட்ட 96 பேரில் வங்காளதேசம் (38), இந்தோனேசிய (15), மியான்மர் (12), பாகிஸ்தானிய (6) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:58 pm
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm
இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள்: ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் வலியுறுத்து
September 18, 2025, 10:15 pm
கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு: சிலாங்கூர் சுல்தானின் நிலைப்பாட்டை அன்வார், ஹம்சா ஆதரித்தனர்
September 18, 2025, 10:14 pm
கம்போங் சுங்கை பாரு பிரச்சினை; மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm