செய்திகள் மலேசியா
பேரா சுல்தானை அணுக மேடையில் ஏறிய பெண் தஞ்சோங் ரம்புத்தான் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுவார்: போலிஸ்
ஈப்போ:
பேரா சுல்தானை அணுக மேடையில் ஏறிய பெண் தஞ்சோங் ரம்புத்தான் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுவார்.
பேரா போலிஸ் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் இதனை தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பேரா மாநில அளவிலான தேசிய தின கொண்டாட்டம் 2025 இன் போது, பிரதான மேடையில் ஏறி பேராக் ஆட்சியாளர் சுல்தான் நஸ்ரின் முய்சுதீன் ஷாவை பெண் ஒருவர் அணுக முயற்சித்தார்.
சம்பந்தப்பட்ட பெண் இங்குள்ள தஞ்சோங் ரம்புத்தானில் உள்ள பஹாகியா உலு கிண்டா மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுவார்.
மூன்று நாள் காவல் காலம் முடிவடைந்த பின்னரும், 41 வயதான சந்தேக நபர் மீது இன்னும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவில்லை.
போலிஸ் அடுத்த நடவடிக்கைக்காக சட்டத்துறை தலைவர் அலுவலகத்தின் அறிவுறுத்தல்களுக்காகக் காத்திருக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தடுப்பு காவல் நேற்றுடன் முடிவடைகிறது.
மேலும் மனநலச் சட்டம் 2001 (சட்டம் 615) இன் விதிகளின்படி சந்தேக நபரை மேலும் கண்காணிப்பதற்காக சம்பந்தப்பட்ட மருத்துவமனையை பரிந்துரைத்துள்ளோம்.
மேலும் இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்துள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 15, 2026, 3:52 pm
மலாக்கா மாநில தேர்தல் பிகேஆர் கட்சி அதன் சொந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும்
August 15, 2026, 3:50 pm
தெமெர்லோவில் நிகழ்ந்த சாலை விபத்து: லாரி ஓட்டுநர் நான்கு நாட்களுக்குத் தடுத்து வைப்பு
August 15, 2026, 3:15 pm
மூன்றாம் கட்ட ரஹ்மா உதவித்தொகை: 5.3 மில்லியன் மக்களுக்கு இன்று முதல் கட்டங்கட்டமாக வழங்கப்படும்
August 15, 2026, 12:33 pm
சபா, சரவாக் மாநிலங்களின் கோரிக்கைகளை மடானி அரசாங்கம் புறக்கணித்ததில்லை: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் பேச்சு
August 15, 2026, 12:18 pm
கோல கங்சார் ஆற்றில் பெண்ணின் சடலம் மீட்பு; கொலை சம்பவமாக பதிவு செய்து விசாரணை தொடர்கிறது: போலிஸ்
August 15, 2026, 12:00 pm
தாபோங் ஹாஜியில் உண்மையில் முறைகேடு நடந்துள்ளது: டத்தோஸ்ரீ அன்வார்
August 15, 2026, 11:59 am
