செய்திகள் மலேசியா
சீனப் பெண்கள் குறித்து தவறான தகவல்களைப் பரப்பியதற்காக மூன்று நபர்களை எம்சிஎம்சி விசாரித்தது
சைபர்ஜெயா:
சீனப் பெண்கள் குறித்து தவறான தகவல்களைப் பரப்பியதற்காக மூன்று நபர்களை எம்சிஎம்சி விசாரித்தது.
முகநூல், டிக் டாக் வாயிலாக இனவெறி கூறுகளைக் கொண்ட போலி பதிவுகள் தொடர்பாக மேலும் மூன்று நபர்களிடமிருந்து எம்சிஎசி வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.
இந்தப் போலிப் பதிவு, சமீபத்தில் ஈப்போவில் நடந்த பேரா மாநில அளவிலான தேசிய தினக் கொண்டாட்டத்தின் போது ஒரு பெண் முக்கிய மேடையில் எழுந்த சம்பவத்துடன் தொடர்புடையது.
எம்சிஎம்சி இந்த செயலை ஒரு சீனப் பெண் செய்ததாகக் கூறும் பதிவு உண்மைக்குப் புறம்பானது என்று கூறியது.
அதன் படி, இந்த அறிக்கை சமூகத்தினரிடையே இன பதற்றத்தையும் எதிர்மறையான கருத்துக்களையும் தூண்டும் ஆற்றலைக் கொண்டுள்ளது என அது கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
