செய்திகள் மலேசியா
சீனப் பெண்கள் குறித்து தவறான தகவல்களைப் பரப்பியதற்காக மூன்று நபர்களை எம்சிஎம்சி விசாரித்தது
சைபர்ஜெயா:
சீனப் பெண்கள் குறித்து தவறான தகவல்களைப் பரப்பியதற்காக மூன்று நபர்களை எம்சிஎம்சி விசாரித்தது.
முகநூல், டிக் டாக் வாயிலாக இனவெறி கூறுகளைக் கொண்ட போலி பதிவுகள் தொடர்பாக மேலும் மூன்று நபர்களிடமிருந்து எம்சிஎசி வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.
இந்தப் போலிப் பதிவு, சமீபத்தில் ஈப்போவில் நடந்த பேரா மாநில அளவிலான தேசிய தினக் கொண்டாட்டத்தின் போது ஒரு பெண் முக்கிய மேடையில் எழுந்த சம்பவத்துடன் தொடர்புடையது.
எம்சிஎம்சி இந்த செயலை ஒரு சீனப் பெண் செய்ததாகக் கூறும் பதிவு உண்மைக்குப் புறம்பானது என்று கூறியது.
அதன் படி, இந்த அறிக்கை சமூகத்தினரிடையே இன பதற்றத்தையும் எதிர்மறையான கருத்துக்களையும் தூண்டும் ஆற்றலைக் கொண்டுள்ளது என அது கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 15, 2026, 3:52 pm
மலாக்கா மாநில தேர்தல் பிகேஆர் கட்சி அதன் சொந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும்
August 15, 2026, 3:50 pm
தெமெர்லோவில் நிகழ்ந்த சாலை விபத்து: லாரி ஓட்டுநர் நான்கு நாட்களுக்குத் தடுத்து வைப்பு
August 15, 2026, 3:15 pm
மூன்றாம் கட்ட ரஹ்மா உதவித்தொகை: 5.3 மில்லியன் மக்களுக்கு இன்று முதல் கட்டங்கட்டமாக வழங்கப்படும்
August 15, 2026, 12:33 pm
சபா, சரவாக் மாநிலங்களின் கோரிக்கைகளை மடானி அரசாங்கம் புறக்கணித்ததில்லை: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் பேச்சு
August 15, 2026, 12:18 pm
கோல கங்சார் ஆற்றில் பெண்ணின் சடலம் மீட்பு; கொலை சம்பவமாக பதிவு செய்து விசாரணை தொடர்கிறது: போலிஸ்
August 15, 2026, 12:00 pm
தாபோங் ஹாஜியில் உண்மையில் முறைகேடு நடந்துள்ளது: டத்தோஸ்ரீ அன்வார்
August 15, 2026, 11:59 am
