செய்திகள் மலேசியா
சபாவிலிருந்து ஈட்டப்படும் வருவாயில் 40% மாநில அரசாங்கத்திற்குத் திருப்பித் தரப்படும்: மொஹைதின்
கோலாலம்பூர்:
சபாவிலிருந்து ஈட்டப்படும் வருவாயில் 40% மாநில அரசாங்கத்திற்குத் திருப்பித் தரப்படும்.
தேசிய கூட்டணி தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் இதனை தெரிவித்தார்.
தேசியக் கூட்டணி வரவிருக்கும் சபா மாநிலத் தேர்தலில் முக்கிய வாக்குறுதி ஒன்றை வழங்கியுள்ளது.
அதாவது சபாவிலிருந்து ஈட்டப்படும் மத்திய அரசு வருவாயில் 40% ஐ மாநில அரசாங்கத்திற்குத் திருப்பித் தரப்படும்.
இந்த வாக்குறுதி அரசியலமைப்பின் விதிகளுக்கு இணங்க உள்ளது.
மாநில தேர்தலுக்கான தேசியக் கூட்டணியின் அறிக்கையில் இது முன்னிலை பெறும்.
நேரம் வரும்போது நாங்கள் ஒரு விரிவான அறிக்கையை முன்வைப்போம்.
எங்கள் முக்கிய உறுதிமொழிகளில் ஒன்று அரசியலமைப்பு கோரிக்கையாகும்.
சபாவிலிருந்து வசூலிக்கப்படும் கூட்டாட்சி வருவாயில் 40% மாநில அரசாங்கத்திற்குத் திருப்பித் தருவது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 17, 2026, 10:50 am
நில விவகாரத்தில் சமரசம் கிடையாது: அமைச்சுகளுக்குத் தலைமைச் செயலாளர் உத்தரவு
April 17, 2026, 10:38 am
மசாஜ் நிலையங்களில் மறைமுக விபச்சாரமா?; ஷா ஆலமில் 11 வெளிநாட்டுப் பெண்கள் அதிரடியாக கைது
April 17, 2026, 10:26 am
ஜப்பான் பாணியில் மலேசியக் கல்விமுறை: மாணவர்களிடையே ஒழுக்கத்தை வளர்க்கப் பிரதமரின் அதிரடித் திட்டம்
April 17, 2026, 9:54 am
தும்பாட் மோதல் விவகாரம்: வதந்திகளுக்கு காவல்துறை முற்றுப்புள்ளி
April 16, 2026, 10:56 pm
தேர்தல்களை நடத்தினால் போதும்; அவசர நிலையை அறிவிக்கத் தேவையில்லை: சனுசி
April 16, 2026, 10:55 pm
பயணிகள் பாதுகாப்பு திட்டம், மகப்பேறு உதவித்தொகை; இறுதி வடிவம் பெறுகிறது: டத்தோஶ்ரீ ரமணன்
April 16, 2026, 10:54 pm
டீசலுக்கான மானியத் திட்டத்தை அறிவிக்க பல கட்ட ஆய்வுகள் தேவையில்லை: டத்தோ சரவணக்குமார்
April 16, 2026, 10:53 pm
