செய்திகள் மலேசியா
சபாவிலிருந்து ஈட்டப்படும் வருவாயில் 40% மாநில அரசாங்கத்திற்குத் திருப்பித் தரப்படும்: மொஹைதின்
கோலாலம்பூர்:
சபாவிலிருந்து ஈட்டப்படும் வருவாயில் 40% மாநில அரசாங்கத்திற்குத் திருப்பித் தரப்படும்.
தேசிய கூட்டணி தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் இதனை தெரிவித்தார்.
தேசியக் கூட்டணி வரவிருக்கும் சபா மாநிலத் தேர்தலில் முக்கிய வாக்குறுதி ஒன்றை வழங்கியுள்ளது.
அதாவது சபாவிலிருந்து ஈட்டப்படும் மத்திய அரசு வருவாயில் 40% ஐ மாநில அரசாங்கத்திற்குத் திருப்பித் தரப்படும்.
இந்த வாக்குறுதி அரசியலமைப்பின் விதிகளுக்கு இணங்க உள்ளது.
மாநில தேர்தலுக்கான தேசியக் கூட்டணியின் அறிக்கையில் இது முன்னிலை பெறும்.
நேரம் வரும்போது நாங்கள் ஒரு விரிவான அறிக்கையை முன்வைப்போம்.
எங்கள் முக்கிய உறுதிமொழிகளில் ஒன்று அரசியலமைப்பு கோரிக்கையாகும்.
சபாவிலிருந்து வசூலிக்கப்படும் கூட்டாட்சி வருவாயில் 40% மாநில அரசாங்கத்திற்குத் திருப்பித் தருவது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 5, 2026, 5:48 pm
RM4 லட்சத்துக்கு மேல் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல்: இரண்டு பேர் கைது
March 5, 2026, 5:47 pm
பயிற்சி தகராறு வன்முறையாக மாறியது: எட்டு பேருக்கு எதிராக இராணுவ வீரர் வழக்கு தொடுத்துள்ளார்
March 5, 2026, 5:46 pm
பாதுகாப்பு காவலர் உரிமை விவகாரம் கைகலகலப்பில் முடிந்தது: 8 பேர் கைது
March 5, 2026, 5:38 pm
உலக போர் விளைவு: மலேசியாவில் உணவு பாதுகாப்பு நிலைமை சீராக உள்ளது
March 5, 2026, 5:36 pm
“முஹைதீன் இனி பிரதமர் வேட்பாளர் அல்ல”: டத்தோ அஹமத் சம்சூரியின் விளக்கம்
March 5, 2026, 5:00 pm
