
செய்திகள் மலேசியா
சபாவிலிருந்து ஈட்டப்படும் வருவாயில் 40% மாநில அரசாங்கத்திற்குத் திருப்பித் தரப்படும்: மொஹைதின்
கோலாலம்பூர்:
சபாவிலிருந்து ஈட்டப்படும் வருவாயில் 40% மாநில அரசாங்கத்திற்குத் திருப்பித் தரப்படும்.
தேசிய கூட்டணி தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் இதனை தெரிவித்தார்.
தேசியக் கூட்டணி வரவிருக்கும் சபா மாநிலத் தேர்தலில் முக்கிய வாக்குறுதி ஒன்றை வழங்கியுள்ளது.
அதாவது சபாவிலிருந்து ஈட்டப்படும் மத்திய அரசு வருவாயில் 40% ஐ மாநில அரசாங்கத்திற்குத் திருப்பித் தரப்படும்.
இந்த வாக்குறுதி அரசியலமைப்பின் விதிகளுக்கு இணங்க உள்ளது.
மாநில தேர்தலுக்கான தேசியக் கூட்டணியின் அறிக்கையில் இது முன்னிலை பெறும்.
நேரம் வரும்போது நாங்கள் ஒரு விரிவான அறிக்கையை முன்வைப்போம்.
எங்கள் முக்கிய உறுதிமொழிகளில் ஒன்று அரசியலமைப்பு கோரிக்கையாகும்.
சபாவிலிருந்து வசூலிக்கப்படும் கூட்டாட்சி வருவாயில் 40% மாநில அரசாங்கத்திற்குத் திருப்பித் தருவது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2025, 11:03 pm
இஸ்லாமிய அழைப்பாளர் உஸ்தாஸ் முஹம்மத் நயீம் அப்துல்லாஹ் கெடா மாநில தொக்கோ மௌலிதுர் ரசூல் விருது பெற்றார்
September 5, 2025, 10:40 pm
கோலாலம்பூரில் அடிமை விலங்கொடித்த அண்ணல் நபி (ஸல்) ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது
September 5, 2025, 8:41 pm
தேசிய முன்னணி நிராகரித்த போதிலும் ஜிஆர்எஸ் நம்பிக்கை கூட்டணியில் உள்ளது
September 5, 2025, 8:40 pm
மூன்று ஆண்களால் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறி தன்னைத்தானே கத்தியால் குத்திக் கொண்ட நபர்: போலிஸ்
September 5, 2025, 8:38 pm
மசீசவுக்காக காத்திருக்காமல் மஇகா சொந்த முடிவை எடுக்கும்: டத்தோ ஆனந்தன்
September 5, 2025, 8:37 pm
டிரெய்லர் லோரியை மோதி கார் விபத்துக்குள்ளானது: 5 மாணவர்கள் மரணம்
September 5, 2025, 8:36 pm
ஜிஆர்எஸ் கட்சியுடன் ஒத்துழைக்க வேண்டாம் என்ற தேசிய முன்னணியின் முடிவை நம்பிக்கை கூட்டணி மதிக்கிறது: பிரதமர்
September 5, 2025, 8:34 pm
தேசியக் கூட்டணி, மஇகா, மசீச கட்சிகளுக்கு இடையே அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் நடந்தன: அஸ்மின்
September 5, 2025, 3:51 pm
ஆயுதங்களை கடத்த முயன்றதற்காக ஆடவர் கைது; போலிஸ் விசாரணைகளை நடத்துகிறது: சைபுடின்
September 5, 2025, 3:50 pm