
செய்திகள் மலேசியா
தேசியக் கூட்டணி, மஇகா, மசீச கட்சிகளுக்கு இடையே அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் நடந்தன: அஸ்மின்
கோலாலம்பூர்:
தேசியக் கூட்டணி, மஇகா, மசீச கட்சிகளுக்கு இடையே அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் நடந்தன.
தேசிய கூட்டணி தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி இதனை கூறினார்.
டான்ஸ்ரீ மொஹைதின்யாசின் தலைமையிலான முந்தைய தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் கொள்கைகளை மஇகா, மசீச கட்சிகள் நியாயமானதாக கருதுகின்றன.
மேலும் இந்த நாட்டில் உள்ள அனைத்து மட்ட சமூகத்தினரையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அக்கட்சிகள் அங்கீகரித்தன.
ஆம், அதிகாரப்பூர்வமற்ற சந்திப்புகள், விவாதங்கள் நடந்தன.
காரணம் அவர்கள் எங்கள் நண்பர்கள் என்று அவர் கூறினார்.
இந்தப் பேச்சுவார்த்தைகள் அக்கட்சிகள் தேசியக் கூட்டணியிம் சேர வழிவகுக்கும் என்று கேட்டபோது,
அத்தகைய முடிவுக்கு அவ்வளவு சீக்கிரம் எடுக்க முடியாது என்று டத்தோஸ்ரீ அஸ்மின் அலி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2025, 11:03 pm
இஸ்லாமிய அழைப்பாளர் உஸ்தாஸ் முஹம்மத் நயீம் அப்துல்லாஹ் கெடா மாநில தொக்கோ மௌலிதுர் ரசூல் விருது பெற்றார்
September 5, 2025, 10:40 pm
கோலாலம்பூரில் அடிமை விலங்கொடித்த அண்ணல் நபி (ஸல்) ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது
September 5, 2025, 8:41 pm
தேசிய முன்னணி நிராகரித்த போதிலும் ஜிஆர்எஸ் நம்பிக்கை கூட்டணியில் உள்ளது
September 5, 2025, 8:40 pm
மூன்று ஆண்களால் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறி தன்னைத்தானே கத்தியால் குத்திக் கொண்ட நபர்: போலிஸ்
September 5, 2025, 8:38 pm
மசீசவுக்காக காத்திருக்காமல் மஇகா சொந்த முடிவை எடுக்கும்: டத்தோ ஆனந்தன்
September 5, 2025, 8:37 pm
டிரெய்லர் லோரியை மோதி கார் விபத்துக்குள்ளானது: 5 மாணவர்கள் மரணம்
September 5, 2025, 8:36 pm
ஜிஆர்எஸ் கட்சியுடன் ஒத்துழைக்க வேண்டாம் என்ற தேசிய முன்னணியின் முடிவை நம்பிக்கை கூட்டணி மதிக்கிறது: பிரதமர்
September 5, 2025, 3:51 pm
ஆயுதங்களை கடத்த முயன்றதற்காக ஆடவர் கைது; போலிஸ் விசாரணைகளை நடத்துகிறது: சைபுடின்
September 5, 2025, 3:50 pm