
செய்திகள் மலேசியா
தேசிய முன்னணி நிராகரித்த போதிலும் ஜிஆர்எஸ் நம்பிக்கை கூட்டணியில் உள்ளது
சண்டகான்:
சபா மாநில தேர்தலில் தேசிய முன்னணி நிராகரித்த போதிலும் ஜிஆர்எஸ் நம்பிக்கை கூட்டணியில் உள்ளது.
சபா மாநில முதலமைச்சர் டத்தோஸ்ரீ ஹாஜிஜி நூர் இதனை தெரிவித்தார்.
அம்னோ, தேசிய முன்னணி ஜிஆர்எஸ் கட்சியுடன் இணைந்து செயல்படுவதில்லை என்று முடிவு செய்துள்ளது.
இருந்தாலும் 17ஆவது மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி உடன் ஜிஆர்எஸ் தனது ஒத்துழைப்பைத் தொடர்கிறது.
இன்றைய மாநில அரசாங்கம் ஜிஆர்எஸ் நம்பிக்கை கூட்டணி என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இதனால் ஜிஆர்எஸ் உச்சமன்ற கூட்டத்தில் நம்பிக்கை கூட்டணியுடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2025, 11:03 pm
இஸ்லாமிய அழைப்பாளர் உஸ்தாஸ் முஹம்மத் நயீம் அப்துல்லாஹ் கெடா மாநில தொக்கோ மௌலிதுர் ரசூல் விருது பெற்றார்
September 5, 2025, 10:40 pm
கோலாலம்பூரில் அடிமை விலங்கொடித்த அண்ணல் நபி (ஸல்) ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது
September 5, 2025, 8:40 pm
மூன்று ஆண்களால் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறி தன்னைத்தானே கத்தியால் குத்திக் கொண்ட நபர்: போலிஸ்
September 5, 2025, 8:38 pm
மசீசவுக்காக காத்திருக்காமல் மஇகா சொந்த முடிவை எடுக்கும்: டத்தோ ஆனந்தன்
September 5, 2025, 8:37 pm
டிரெய்லர் லோரியை மோதி கார் விபத்துக்குள்ளானது: 5 மாணவர்கள் மரணம்
September 5, 2025, 8:36 pm
ஜிஆர்எஸ் கட்சியுடன் ஒத்துழைக்க வேண்டாம் என்ற தேசிய முன்னணியின் முடிவை நம்பிக்கை கூட்டணி மதிக்கிறது: பிரதமர்
September 5, 2025, 8:34 pm
தேசியக் கூட்டணி, மஇகா, மசீச கட்சிகளுக்கு இடையே அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் நடந்தன: அஸ்மின்
September 5, 2025, 3:51 pm
ஆயுதங்களை கடத்த முயன்றதற்காக ஆடவர் கைது; போலிஸ் விசாரணைகளை நடத்துகிறது: சைபுடின்
September 5, 2025, 3:50 pm