
செய்திகள் மலேசியா
டிரெய்லர் லோரியை மோதி கார் விபத்துக்குள்ளானது: 5 மாணவர்கள் மரணம்
துவாரான்:
டிரெய்லர் லோரியை மோதி கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில் 5 மாணவர்கள் மரணமடைந்தனர்.
துவாரனில் உள்ள மலேசிய தன்னார்வத் தொண்டு நிறுவனப் பயிற்சி மையத்திற்கு முன்னால் உள்ள ஜாலான் சுலமான் கயாங்கில் இன்று பிற்பகலில் இந்த விபத்து நடந்தது.
இந்த விபத்தில் கார் டிரெய்லர் லோரியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
பிற்பகல் 2.09 மணிக்கு நடந்த இந்த சம்பவத்தில்,
20 வயதுடைய ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
மேலும் அவர்களின் உடல்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் லோரி ஓட்டுநருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2025, 11:03 pm
இஸ்லாமிய அழைப்பாளர் உஸ்தாஸ் முஹம்மத் நயீம் அப்துல்லாஹ் கெடா மாநில தொக்கோ மௌலிதுர் ரசூல் விருது பெற்றார்
September 5, 2025, 10:40 pm
கோலாலம்பூரில் அடிமை விலங்கொடித்த அண்ணல் நபி (ஸல்) ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது
September 5, 2025, 8:41 pm
தேசிய முன்னணி நிராகரித்த போதிலும் ஜிஆர்எஸ் நம்பிக்கை கூட்டணியில் உள்ளது
September 5, 2025, 8:40 pm
மூன்று ஆண்களால் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறி தன்னைத்தானே கத்தியால் குத்திக் கொண்ட நபர்: போலிஸ்
September 5, 2025, 8:38 pm
மசீசவுக்காக காத்திருக்காமல் மஇகா சொந்த முடிவை எடுக்கும்: டத்தோ ஆனந்தன்
September 5, 2025, 8:36 pm
ஜிஆர்எஸ் கட்சியுடன் ஒத்துழைக்க வேண்டாம் என்ற தேசிய முன்னணியின் முடிவை நம்பிக்கை கூட்டணி மதிக்கிறது: பிரதமர்
September 5, 2025, 8:34 pm
தேசியக் கூட்டணி, மஇகா, மசீச கட்சிகளுக்கு இடையே அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் நடந்தன: அஸ்மின்
September 5, 2025, 3:51 pm
ஆயுதங்களை கடத்த முயன்றதற்காக ஆடவர் கைது; போலிஸ் விசாரணைகளை நடத்துகிறது: சைபுடின்
September 5, 2025, 3:50 pm