செய்திகள் மலேசியா
மசீசவுக்காக காத்திருக்காமல் மஇகா சொந்த முடிவை எடுக்கும்: டத்தோ ஆனந்தன்
கோலாலம்பூர்:
மசீசவுக்காக காத்திருக்காமல் மஇகா அதன் சொந்த முடிவை விரைந்து எடுக்கும்.
மஇகாவின் தலைமை செயலாளர் டத்தோ ஆனந்தன் இதனை கூறினார்.
மஇகா எடுக்கும் எந்தவொரு முடிவும் கட்சி, இந்திய சமூகத்தின் நலனுக்காகவே இருக்கும்,
இதனால் மஇகா, மசீசவுக்கு காத்திருக்கவோ அல்லது கேட்கவோ தேவையில்லை.
தேசிய முன்னணியின் உறுப்பு கட்சியாக இருந்தாலும் மஇகா அதன் திசையையும் நிலைப்பாட்டையும் தீர்மானிக்க முழு அதிகாரத்தை கொண்டுள்ளது.
மஇகா ஒரு முதிர்ந்த கட்சி. முடிவுகளை எடுக்க சுதந்திரமாக உள்ளது.
எங்களுக்கு யாருடைய ஆலோசனையும் தேவையில்லை அல்லது மஇகாவுடன் இணைந்து முடிவுகளை எடுக்க வேண்டியதில்லை.
இந்திய சமூகம் மற்றும் ஒட்டுமொத்த மலேசியர்களின் நலனுக்காக மஇகா தலைமையால் முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 4:09 pm
பிரதமர் விரைவில் குணமடைய மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்: ஜாஹித்
August 11, 2026, 4:08 pm
தாபோங் ஹாஜி தடயவியல் தணிக்கை அறிக்கை ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்: மொஹைதின்
August 11, 2026, 3:10 pm
பாலியல் வல்லுறவு, ஆபாச வீடியோ வைத்திருந்தத கல்லூரி மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
August 11, 2026, 2:33 pm
அரச குடும்பம் தொடர்பான தவறான பதிவு: சமூக ஆர்வலர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
August 11, 2026, 12:53 pm
