
செய்திகள் மலேசியா
மசீசவுக்காக காத்திருக்காமல் மஇகா சொந்த முடிவை எடுக்கும்: டத்தோ ஆனந்தன்
கோலாலம்பூர்:
மசீசவுக்காக காத்திருக்காமல் மஇகா அதன் சொந்த முடிவை விரைந்து எடுக்கும்.
மஇகாவின் தலைமை செயலாளர் டத்தோ ஆனந்தன் இதனை கூறினார்.
மஇகா எடுக்கும் எந்தவொரு முடிவும் கட்சி, இந்திய சமூகத்தின் நலனுக்காகவே இருக்கும்,
இதனால் மஇகா, மசீசவுக்கு காத்திருக்கவோ அல்லது கேட்கவோ தேவையில்லை.
தேசிய முன்னணியின் உறுப்பு கட்சியாக இருந்தாலும் மஇகா அதன் திசையையும் நிலைப்பாட்டையும் தீர்மானிக்க முழு அதிகாரத்தை கொண்டுள்ளது.
மஇகா ஒரு முதிர்ந்த கட்சி. முடிவுகளை எடுக்க சுதந்திரமாக உள்ளது.
எங்களுக்கு யாருடைய ஆலோசனையும் தேவையில்லை அல்லது மஇகாவுடன் இணைந்து முடிவுகளை எடுக்க வேண்டியதில்லை.
இந்திய சமூகம் மற்றும் ஒட்டுமொத்த மலேசியர்களின் நலனுக்காக மஇகா தலைமையால் முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2025, 11:03 pm
இஸ்லாமிய அழைப்பாளர் உஸ்தாஸ் முஹம்மத் நயீம் அப்துல்லாஹ் கெடா மாநில தொக்கோ மௌலிதுர் ரசூல் விருது பெற்றார்
September 5, 2025, 10:40 pm
கோலாலம்பூரில் அடிமை விலங்கொடித்த அண்ணல் நபி (ஸல்) ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது
September 5, 2025, 8:41 pm
தேசிய முன்னணி நிராகரித்த போதிலும் ஜிஆர்எஸ் நம்பிக்கை கூட்டணியில் உள்ளது
September 5, 2025, 8:40 pm
மூன்று ஆண்களால் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறி தன்னைத்தானே கத்தியால் குத்திக் கொண்ட நபர்: போலிஸ்
September 5, 2025, 8:37 pm
டிரெய்லர் லோரியை மோதி கார் விபத்துக்குள்ளானது: 5 மாணவர்கள் மரணம்
September 5, 2025, 8:36 pm
ஜிஆர்எஸ் கட்சியுடன் ஒத்துழைக்க வேண்டாம் என்ற தேசிய முன்னணியின் முடிவை நம்பிக்கை கூட்டணி மதிக்கிறது: பிரதமர்
September 5, 2025, 8:34 pm
தேசியக் கூட்டணி, மஇகா, மசீச கட்சிகளுக்கு இடையே அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் நடந்தன: அஸ்மின்
September 5, 2025, 3:51 pm
ஆயுதங்களை கடத்த முயன்றதற்காக ஆடவர் கைது; போலிஸ் விசாரணைகளை நடத்துகிறது: சைபுடின்
September 5, 2025, 3:50 pm