செய்திகள் மலேசியா
சாரா 4 நாட்களில் 4.8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் 312.6 மில்லியன் ரிங்கிட் செலவிட்டனர்
புத்ராஜெயா:
சாரா 4 நாட்களில் 4.8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் 312.6 மில்லியன் ரிங்கிட்ட செலவிட்டனர்.
நிதியமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை தெரிவித்தது.
இந்த முயற்சி செயல்படுத்தப்பட்ட நான்காவது நாளில் மொத்தம் 117.1 மில்லியன் ரிங்கிட் விற்பனையுடன் சீராக நடந்தது.
நேற்று 1.1 மில்லியன் பெறுநர்களால் 76.8 மில்லியன் ரிங்கிட் மட்டுமே வாங்கப்பட்ட தொகையுடன் ஒப்பிடும்போது இந்த தொகை 1.8 மில்லியன் பெறுநர்களை உள்ளடக்கியது.
வெற்றிகரமான பரிவர்த்தனை விகிதமும் நேற்று 95% இல் இருந்து 99.7% ஆக அதிகரித்துள்ளது என்று நிதியமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 15, 2026, 10:20 pm
பூடி95 திட்டத்தைப் போன்ற டீசல் மானிய வழிமுறையை ஆய்வு செய்ய நிதியமைச்சுக்கு உத்தரவு: ஃபஹ்மி
April 15, 2026, 10:19 pm
ஏப்ரல் 25 அன்று உண்மையான ஆர்ப்பாட்டத்தை நடத்த ரபிசி ரம்லி விரும்பம்
April 15, 2026, 10:19 pm
டத்தோ ருஸ்லி ஜாபரை புதிய தலைவராக எச்ஆர்டி கோர்ப் நியமித்தது
April 15, 2026, 7:26 pm
டீசலின் விலை 75 சென் குறைந்தது: நாளை முதல் அமல்
April 15, 2026, 6:49 pm
தேலண்ட் கோர்ப் புதிய தலைமைச் செயல்முறை அதிகாரியாக பிருந்தா மூர்த்தி நியமனம்
April 15, 2026, 6:46 pm
ரோஸ்மாவுக்கு எதிரான நகை வழக்கு: ஜூன் 10-ஆம் தேதி தீர்ப்பு
April 15, 2026, 6:45 pm
டிரம்பின் நடவடிக்கைகள் உலகப் போரைத் தூண்டக்கூடும்: துன் மகாதீர் எச்சரிக்கை
April 15, 2026, 4:27 pm
