செய்திகள் மலேசியா
தேசிய முன்னணியுடனான நிலைப்பாடு குறித்து மஇகா உயர்மட்ட தலைவர்கள் உடனடியாக முடிவு எடுக்க வேண்டும்: டத்தோ ராஜா
கோலாலம்பூர்:
தேசிய முன்னணியுடனான நிலைப்பாடு குறித்து மஇகா உயர்மட்ட தலைவர்கள் உடனடியாக முடிவு எடுக்க வேண்டும்.
அக்கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ ஆர்டி ராஜாசேகரன் இதனை வலியுறுத்தினார்.
கெடா, பினாங்கு, கூட்டரசுப் பிரதேசம், சிலாங்கூர் உட்பட பல மஇகா மாநிலக் கூட்டங்கள், கட்சி தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவது குறித்து பரிசீலிக்க ஒரு தீர்மானத்தை எழுப்பியுள்ளன.
ஆக தேசிய முன்னணிக்குள் மஇகாவின் நிலைப்பாடு குறித்து உயர்மட்டத் தலைமை உடனடியாக இறுதி முடிவை எடுக்க வேண்டும்.
இது ஒரு தெளிவான முடிவை கட்சி உறுப்பினர்களுக்கு உறுதியாக வழங்கும்.
மேலும் அவர்கள் 16ஆவது பொதுத் தேர்தலுக்கு தயாராக உதவும்.
மாநில அளவில் உறுப்பினர்களின் உண்மையான உணர்வுகளை பிரதிபலிப்பதால்,
அடிமட்ட மக்களின் குரலை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது என்று டத்தோ ராஜசேகரன் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 7, 2025, 1:44 pm
ஆசிய கல்வி விருது விழாவில் சிறந்த மருத்துவ கல்வி சேவைக்கான விருதை பியோன்ட் மலேசியா வென்றது
December 7, 2025, 1:25 pm
சிரம்பான் சென்ட்ரல் டிரான்சிட் ஓரியண்டட் டெவலப்மென்ட் (TOD) அடிக்கல் நாட்டு விழா
December 7, 2025, 1:07 pm
நம்பிக்கை நட்சத்திர விருது விழாவில் விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கு அங்கீகாரம்
December 7, 2025, 11:41 am
செலாயாங் பாருவில் அதிரடி சோதனை: 843 சட்டவிரோத அந்நிய நாட்டினர் கைது
December 7, 2025, 9:14 am
ஜோகூர் - சிங்கப்பூர் எல்லையில் RM 69,000 மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்: நால்வர் கைது
December 7, 2025, 8:46 am
