செய்திகள் மலேசியா
தேசிய முன்னணியுடனான நிலைப்பாடு குறித்து மஇகா உயர்மட்ட தலைவர்கள் உடனடியாக முடிவு எடுக்க வேண்டும்: டத்தோ ராஜா
கோலாலம்பூர்:
தேசிய முன்னணியுடனான நிலைப்பாடு குறித்து மஇகா உயர்மட்ட தலைவர்கள் உடனடியாக முடிவு எடுக்க வேண்டும்.
அக்கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ ஆர்டி ராஜாசேகரன் இதனை வலியுறுத்தினார்.
கெடா, பினாங்கு, கூட்டரசுப் பிரதேசம், சிலாங்கூர் உட்பட பல மஇகா மாநிலக் கூட்டங்கள், கட்சி தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவது குறித்து பரிசீலிக்க ஒரு தீர்மானத்தை எழுப்பியுள்ளன.
ஆக தேசிய முன்னணிக்குள் மஇகாவின் நிலைப்பாடு குறித்து உயர்மட்டத் தலைமை உடனடியாக இறுதி முடிவை எடுக்க வேண்டும்.
இது ஒரு தெளிவான முடிவை கட்சி உறுப்பினர்களுக்கு உறுதியாக வழங்கும்.
மேலும் அவர்கள் 16ஆவது பொதுத் தேர்தலுக்கு தயாராக உதவும்.
மாநில அளவில் உறுப்பினர்களின் உண்மையான உணர்வுகளை பிரதிபலிப்பதால்,
அடிமட்ட மக்களின் குரலை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது என்று டத்தோ ராஜசேகரன் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 11, 2025, 11:40 pm
புதுடில்லி செங்கோட்டை அருகே குண்டு வெடிப்பு: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் வருத்தம்
November 11, 2025, 11:30 pm
மித்ராவை மட்டும் நம்பியிருக்க முடியாது; அரசாங்கத்தில் உள்ள இதர வாய்ப்புகளை ஆராய வேண்டும்: செல்வன் நாகப்பன்
November 11, 2025, 11:23 pm
பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவாக உருவானதற்கு டத்தோஸ்ரீ நஜீப்தான் காரணம்: டத்தோஸ்ரீ சரவணன்
November 11, 2025, 10:48 pm
இந்தியர்களுக்கான அரசாங்க உதவிகளும் சலுகைகளும் நிலைநாட்டப்பட வேண்டும்: டான்ஸ்ரீ இராமசாமி
November 11, 2025, 5:53 pm
சிறையில் மரணமடைந்த திருநாவுக்கரசுக்கு நீதி கிடைக்க வேண்டும்: புக்கிட் அமானில் குடும்பத்தினர் மகஜர்
November 11, 2025, 2:36 pm
சபாவிற்கான 40 சதவீத வருவாய் உரிமைகள்; மேம்பாட்டு ஒதுக்கீட்டைக் குறைக்க மத்திய அரசு தயாராக உள்ளது: பிரதமர்
November 11, 2025, 2:32 pm
கிள்ளான் பெட்ரோல் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு: பாதிக்கப்பட்டவர் போலிசாரின் தேடப்படும் பட்டியலில் உள்ளார்
November 11, 2025, 10:44 am
7 கிலோ கெட்டமைன் வகை போதைப் பொருள்களை பயணப் பெட்டியில் மறைத்து வைத்திருந்த சீன நாட்டவர் கைது
November 11, 2025, 10:43 am
