செய்திகள் மலேசியா
ஜொகூர் ஸ்ரீ மேடானில் 2.9 ரிக்டர் அளவிலான பலவீனமான நிலநடுக்கம் ஏற்பட்டது
பத்து பகாட்:
ஜொகூர் ஸ்ரீ மேடான், பாரிட் சுலோங்கில் இன்று மாலை மற்றொரு பலவீனமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 24 அன்று சிகாமட்டில் ஏற்பட்ட முதல் சம்பவத்திற்குப் பிறகு எட்டாவது நிலநடுக்கத்தைப் பதிவு செய்தது.
யொங் பெங்கிலிருந்து தென்மேற்கே சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் பலவீனமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) அதன் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 1.95 டிகிரி வடக்கு, 102.9 டிகிரி கிழக்கு மற்றும் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
இந்த நிலநடுக்கத்தின் நிலைமை மற்றும் வளர்ச்சியை மெட் மலேசியா தொடர்ந்து கண்காணிக்கும் என அது வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 16, 2026, 1:44 pm
பாரிஸ்க்கு பயணம் செய்யும் மலேசியர்கள் வழிப்பறி திருடர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்: தூதர்
March 16, 2026, 1:42 pm
இனவெறி அறிக்கைகளால் இன நல்லிணக்கத்தை சீர்குலைப்பது கண்டிக்கத்தக்கது: கணபதிராவ்
March 16, 2026, 1:41 pm
அம்னோவில் மீண்டும் சேர்வதற்கான மேல்முறையீட்டு கடிதத்தை கைரி சமர்ப்பித்தார்
March 16, 2026, 1:39 pm
பெட்டாலிங் ஜெயாவில் நகைக் கடையில் கொள்ளையடிக்க முயன்ற ஆயுதமேந்திய நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்
March 16, 2026, 1:38 pm
ரோஸ்மாவின் ஊழல் மேல்முறையீட்டு விசாரணை: ஜூலை 1 முதல் 3 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
March 16, 2026, 1:37 pm
தம்பூன் முனீஸ்வரர் ஆலயம் புதிய இடத்திற்கு இடமாற்றம்: பக்தர்கள் மகிழ்ச்சி
March 16, 2026, 12:02 pm
3000 விளக்குகளில் மீண்டும் ஒளிர்கிறது ஸ்ரீ காடிங்
March 16, 2026, 11:57 am
