செய்திகள் உலகம்
பெருவில் உள்ள இந்தோனேசிய தூதரக ஊழியர் சுட்டுக் கொல்லப்பட்டார்
ஜாகர்த்தா:
பெருவில் உள்ள இந்தோனேசிய தூதரக ஊழியர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர் சுகியோனோ கூறினார்.
பெருவின் லிமாவில் உள்ள தூதரகத்தில் பணிபுரியும் இந்தோனேசிய வெளியுறவு அமைச்சக ஊழியர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் கடந்த திங்கள்கிழமை இரவு நிகழ்ந்தது.
இந்த வழக்கு தீர்க்கப்படும் வரை முழுமையான விசாரணை நடத்துமாறு பெருவிய வெளியுறவு அமைச்சையும் உள்ளூர் போலிஸ் துறையையும் தனது தரப்பு கேட்டுக் கொண்டுள்ளோம்.
மேலும் வழக்கின் முன்னேற்றத்தைக் கண்காணித்து, உடலை நாட்டிற்கு கொண்டு வர ஏற்பாடு செய்யுமாறு இந்தோனேசிய தூதர் ரிக்கி சுஹேந்தருக்கு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த திங்கட்கிழமை இரவு லின்ஸ் நகரில் உள்ள தனது வீட்டிலிருந்து சில மீட்டர் தொலைவில், பாதிக்கப்பட்ட ஜெட்ரோ லியோனார்டோ பூர்பா தனது மனைவியுடன் சைக்கிளில் சென்றபோது மூன்று முறை சுடப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 16, 2026, 4:19 pm
ஹாங்காங் மாலில் கத்திமுனையில் மிரட்டல்: போலிஸ் துப்பாக்கிச்சூட்டில் ஆடவர் பலி
January 15, 2026, 9:32 pm
எதிர்த்தரப்புத் தலைவர் பொறுப்பிலிருந்து பிரித்தம் சிங் நீக்கப்படுகிறார்: பிரதமர் வோங்
January 15, 2026, 9:24 pm
அமெரிக்கா தாக்கினால், அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் தாக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை
January 15, 2026, 9:05 pm
150 ஆண்டுக்குப் பிறகு ஸ்பெயினின் மகாராணியாகிறார் லியோனர்
January 14, 2026, 4:58 pm
தாய்லாந்தில் பயணிகள் ரயில் மீது கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 22 பேர் பலி
January 13, 2026, 2:54 pm
நானே வெனிசுலாவின் தற்காலிக அதிபர்: ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
January 13, 2026, 2:43 pm
சிங்கப்பூரில் தனியாக வாழும் மூத்தோரின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் இரட்டிப்பானது
January 12, 2026, 5:19 pm
ஆஸ்திரேலியாவில் அதீத வெப்பத்தால் காட்டுத்தீ பரவல் தொடர்கிறது: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
January 11, 2026, 8:50 pm
