
செய்திகள் மலேசியா
நான் 2.8 மில்லியன் ரிங்கிட் கையூட்டு பெற்றதற்கான எந்த ஆதாரமும் இல்லை: பூங் மொக்தார்
கோலாலம்பூர்:
நான் 2.8 மில்லியன் ரிங்கிட் கையூட்டு பெற்றதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை.
கினா பாத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினர் பூங் மொக்தார் ராடின் இதனை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
யூனிட் டிரஸ்டில் 150 மில்லியன் ரிங்கிட் முதலீடு தொடர்பாக இரண்டு பப்ளிக் மியூச்சுவல் பெர்ஹாட் முதலீட்டு முகவர்களிடமிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ 2.8 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் பெறவில்லை.
மேலும் அரசு தரப்பு சாட்சிகள் யாரும் பணத்தைப் பெற்றதற்கான எந்த வீடியோ பதிவுகள், புகைப்படங்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட உரையாடல்களையும் காட்டவில்லை.
24ஆவது அரசு தரப்பு சாட்சி (மதி அப்துல் ஹமீத்), 25ஆவது அரசு தரப்பு சாட்சி (நோர்ஹைலி அகமது மொக்தார்) ஆகிய இரண்டு முதலீட்டு முகவர்களிடமிருந்து எனக்கு பணம் செலுத்தியதற்கான எந்த ஆதாரமும் இல்லை.
அவர்களிடமிருந்து நான் எந்தப் பணத்தையும் பெறவில்லை என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:58 pm
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm
இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள்: ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் வலியுறுத்து
September 18, 2025, 10:15 pm
கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு: சிலாங்கூர் சுல்தானின் நிலைப்பாட்டை அன்வார், ஹம்சா ஆதரித்தனர்
September 18, 2025, 10:14 pm
கம்போங் சுங்கை பாரு பிரச்சினை; மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm