
செய்திகள் மலேசியா
இளம்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது
சிரம்பான்:
இளம்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் நான்கு பேரை போலிசார் கைது செய்தனர்.
கடந்த வாரம் ஒரு இளம்பெண் அடையாளம் தெரியாத வீட்டில் நான்கு ஆண்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் நேற்று 16 முதல் 19 வயதுடைய நான்கு பேரை போலிசார் கைது செய்தனர்.
இதனை சிரம்பான் மாவட்ட போலிஸ் தலைவர் முகமது ஹட்டா சே தின் தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி அதிகாலை 3.21 மணியளவில் 16 வயது இளம் பெண் ஒருவர் செனாவாங் போலிஸ் நிலையத்தில் ஒரு கும்பலால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறி புகார் அளித்தார்.
இப்புகாரை தொடர்ந்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 375பி கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:58 pm
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm
இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள்: ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் வலியுறுத்து
September 18, 2025, 10:15 pm
கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு: சிலாங்கூர் சுல்தானின் நிலைப்பாட்டை அன்வார், ஹம்சா ஆதரித்தனர்
September 18, 2025, 10:14 pm
கம்போங் சுங்கை பாரு பிரச்சினை; மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm