
செய்திகள் மலேசியா
சாரா உதவித் தொகை 2ஆவது நாளில் 91 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டது
கோலாலம்பூர்:
சாரா 100 ரிங்கிட் உதவித் தொகை பெற்ற 2ஆவது நாளில் கிட்டத்தட்ட 91 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளது.
மை காசே அறக்கட்டளை ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை தெரிவித்தது.
இன்று மாலை 5 மணி நிலவரப்படி இரண்டாவது நாளில் கிட்டத்தட்ட 600,000 பரிவர்த்தனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது நேற்றைய இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 20% அதிகமாகும்.
புள்ளி விவரங்களின் அடிப்படையில் இரண்டு நாள் திட்டத்தில் மொத்த பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையை 1.45 மில்லியனாக பதிவாகியுள்ளது.
இதன் மூலம் நாடு முழுவதும் 91 மில்லியன் ரிங்கிட் செலவாகி உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:58 pm
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm
இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள்: ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் வலியுறுத்து
September 18, 2025, 10:15 pm
கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு: சிலாங்கூர் சுல்தானின் நிலைப்பாட்டை அன்வார், ஹம்சா ஆதரித்தனர்
September 18, 2025, 10:14 pm
கம்போங் சுங்கை பாரு பிரச்சினை; மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm