
செய்திகள் மலேசியா
இறக்குமதி உரிமங்களை தவறாகப் பயன்படுத்தியதற்காக 14 நிறுவனங்கள் மீது எம்ஏசிசி விசாரணை: 218 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வங்கிக் கணக்குகள் முடக்கம்
புத்ராஜெயா:
இறக்குமதி உரிமங்களை தவறாகப் பயன்படுத்தியதற்காக 14 நிறுவனங்கள் மீது எம்ஏசிசி விசாரணையை தொடங்கியுள்ளது.
இதன் மூலம் 218 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
சிகரெட், புகையிலை, சுருட்டுகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததில் தவறாகப் பயன்படுத்தப்பட்ட பல இறக்குமதி உரிமங்களை ரத்து செய்துள்ளது.
செல்லுபடியாகும் இறக்குமதி உரிமங்களை தவறாகப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 14 நிறுவனங்களை குறிவைத்து Op Sikaro மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
விசாரணையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் செல்லுபடியாகும் உரிமங்கள் என்ற போர்வையில் செயல்பட்டது.
ஆனால் உண்மையான வரிகளைச் செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக சுங்கக் குறியீடுகள், தயாரிப்பு விவரங்களை மாற்றுவது உள்ளிட்ட தவறான அறிவிப்பு தந்திரங்களைப் பயன்படுத்தப்பட்டது.
எம்ஏசிசி சிறப்பு செயல்பாட்டுப் பிரிவின் மூத்த இயக்குநர் டத்தோ முகமது ஜம்ரி ஜைனுல் அபிடின் இதனை தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:58 pm
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm
இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள்: ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் வலியுறுத்து
September 18, 2025, 10:15 pm
கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு: சிலாங்கூர் சுல்தானின் நிலைப்பாட்டை அன்வார், ஹம்சா ஆதரித்தனர்
September 18, 2025, 10:14 pm
கம்போங் சுங்கை பாரு பிரச்சினை; மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm