
செய்திகள் மலேசியா
534 நகர்ப்புற புதுப்பித்தல் இடங்களை மாநில அரசுகள் கெசட் செய்துள்ளன: கோர் மிங்
கோலாலம்பூர்:
கிட்டத்தட்ட 534 நகர்ப்புற புதுப்பித்தல் இடங்களை மாநில அரசுகள் கெசட் செய்துள்ளன.
வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் இதனை கூறினார்.
நகர்ப்புற புதுப்பித்தல் செயல்படுத்துவதற்கான முன்மொழியப்பட்ட பகுதிகள், சில கட்சிகளால் இப்போது எழுப்பப்பட்டு வருகின்றன.
அவை உண்மையில் எதிர்க்கட்சி மாநிலங்கள் உட்பட மாநில அரசுகளால் கெசட் செய்யப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் மொத்தம் 534 பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அந்தந்த மாநில அரசுகளால் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் 2015 ஆம் ஆண்டில் திரெங்கானுவில் 22 இடங்களும் 2018 ஆம் ஆண்டில் கெடாவில் 55 இடங்களும் அடங்கும். இதுதான் உண்மை. ஆக இது மத்திய அரசின் முன்மொழிவு அல்ல.
கோலாலம்பூர் 139 தளங்களைக் கொண்டுள்ளது. கெடா (55), தெரெங்கானு (22), கிளந்தான் (நான்கு), சிலாங்கூர் (72), ஜொகூர் (36), பகாங் (58), பினாங்கு (ஐந்து), பேராக் (85), நெகிரி செம்பிலான் (49), மலாக்கா (9) தளங்கள் என மொத்தம் 534 தளங்கள் உள்ளன என்றார் அவர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 1, 2025, 4:11 pm
எம்பிவி கார் தீயில் எரிந்து சாம்பலானது: டுங்குன் நாடாளுமன்ற உறுப்பினர், மனைவி தப்பினர்
September 1, 2025, 3:45 pm
மஇகா, மசீச தேசியக் கூட்டணியில் சேர விரும்பினால் எந்தப் பிரச்சினையும் இல்லை: துவான் இப்ராஹிம்
September 1, 2025, 3:01 pm
உலகளாவிய பொருளாதார மறுசீரமைப்புகளும் எதிர்காலமும் ஆசிய மையில் எழுதப்பட வேண்டும்: பிரதமர்
September 1, 2025, 2:59 pm
பேரா மாநில சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இடையூறு விளைவித்த பெண்ணுக்கு 3 நாட்கள் தடுப்புக்காவல்
September 1, 2025, 1:29 pm
ஈப்போவில் நடந்த கடை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 2 சந்தேக நபர்களை போலிசார் தேடுகின்றனர்
September 1, 2025, 1:27 pm
சம்சுல் ஹரிஸின் மரணம் தொடர்பான விசாரணை: இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகு தீர்மானிக்கப்படும்
September 1, 2025, 1:26 pm
காசிங் ரேஞ்சர்ஸ் கிளப்பின் சுதந்திர தின ஓட்டம்
September 1, 2025, 1:24 pm
நாட்டின் அமைதி, மக்களின் நலனை மையமாக கொண்டு பத்துமலையில் ஸ்ரீ காயத்ரி மகா யாகம் நடைபெற்றது
September 1, 2025, 1:23 pm