
செய்திகள் மலேசியா
இந்தோனேசியாவில் கலவரம்: தினசரி அறிக்கைகளை சமர்ப்பிக்க மலேசிய மாணவர் சங்கம் வலியுறுத்து
கோலாலம்பூர்:
இந்தோனேசியாவில் நீடித்து வரும் கலவரத்தை தொடர்ந்து தினசரி அறிக்கைகளை சமர்ப்பிக்க மலேசிய மாணவர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இந்தோனேசியாவில் அரசாங்கத்தை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வருகின்றது. இதனால் ஆறு பேர் உயிரிழந்ததுள்ளனர்.
இதைத் தொடர்ந்து இந்தோனேசியா, மலேசியா கல்வி அமைப்பு தினசரி நிலைமை தொடர்பான அறிக்கையை அனுப்புமாறு மலேசிய மாணவர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஒவ்வொரு மாணவரும் எப்போதும் பாதுகாப்பைப் பேணுவதையும், கலவரப் பகுதிகளில் சேரவோ அல்லது நெருங்கவோ கூடாது என்பதை உறுதி செய்யப்பட வேண்டும் அச்சங்கம் வலியுறுத்தி உள்ளது.
முன்னதாக இந்தோனேசியாவின் பல மாவட்டங்களில் சுமார் 1,000 மலேசிய மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 1, 2025, 4:11 pm
எம்பிவி கார் தீயில் எரிந்து சாம்பலானது: டுங்குன் நாடாளுமன்ற உறுப்பினர், மனைவி தப்பினர்
September 1, 2025, 3:45 pm
மஇகா, மசீச தேசியக் கூட்டணியில் சேர விரும்பினால் எந்தப் பிரச்சினையும் இல்லை: துவான் இப்ராஹிம்
September 1, 2025, 3:01 pm
உலகளாவிய பொருளாதார மறுசீரமைப்புகளும் எதிர்காலமும் ஆசிய மையில் எழுதப்பட வேண்டும்: பிரதமர்
September 1, 2025, 2:59 pm
பேரா மாநில சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இடையூறு விளைவித்த பெண்ணுக்கு 3 நாட்கள் தடுப்புக்காவல்
September 1, 2025, 1:29 pm
ஈப்போவில் நடந்த கடை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 2 சந்தேக நபர்களை போலிசார் தேடுகின்றனர்
September 1, 2025, 1:27 pm
சம்சுல் ஹரிஸின் மரணம் தொடர்பான விசாரணை: இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகு தீர்மானிக்கப்படும்
September 1, 2025, 1:26 pm
காசிங் ரேஞ்சர்ஸ் கிளப்பின் சுதந்திர தின ஓட்டம்
September 1, 2025, 1:24 pm