
செய்திகள் மலேசியா
சம்சுல் ஹரிஸின் மரணம் தொடர்பான விசாரணை: இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகு தீர்மானிக்கப்படும்
கோலாலம்பூர்:
சம்சுல் ஹரிஸின் மரணம் தொடர்பான விசாரணை இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகு தீர்மானிக்கப்படும்.
சட்டத்துறை தலைவர் டுசுகி மொக்தார் இதனை தெரிவித்தார்.
ஸ்கூடாய் மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ரிசர்வ் அதிகாரி பயிற்சிப் படை (பலபேஸ்) பயிற்சியாளர் சம்சுல் ஹாரிஸ் கடந்த மாதம் மரணமடைந்தார்.
இவர் மரணம் குறித்து விசாரிக்க விசாரணை நடத்த வேண்டுமா என்பதை போலிசாரிடம் இருந்த முழுமையான இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கையைப் பெற்ற பிறகு தீர்மானிக்கப்படும்.
விசாரணை குறித்து முடிவெடுப்பதற்கு முன் பல்வேறு அம்சங்களில் இருந்து ஆய்வுடன் முழு விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இது தொடர்பில் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிந்ததும், விரைவில் எனது தரப்பினருக்கு விளக்கம் அளிக்கப்படும்.
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு நீதி வழங்குவதற்காக, ஏஜிசி, போலிசாத் எப்போதும் சட்டம் மற்றும் முறையான விசாரணையின் அடிப்படையில் தங்கள் கடமைகளைச் செய்யும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 1, 2025, 4:11 pm
எம்பிவி கார் தீயில் எரிந்து சாம்பலானது: டுங்குன் நாடாளுமன்ற உறுப்பினர், மனைவி தப்பினர்
September 1, 2025, 3:45 pm
மஇகா, மசீச தேசியக் கூட்டணியில் சேர விரும்பினால் எந்தப் பிரச்சினையும் இல்லை: துவான் இப்ராஹிம்
September 1, 2025, 3:01 pm
உலகளாவிய பொருளாதார மறுசீரமைப்புகளும் எதிர்காலமும் ஆசிய மையில் எழுதப்பட வேண்டும்: பிரதமர்
September 1, 2025, 2:59 pm
பேரா மாநில சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இடையூறு விளைவித்த பெண்ணுக்கு 3 நாட்கள் தடுப்புக்காவல்
September 1, 2025, 1:29 pm
ஈப்போவில் நடந்த கடை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 2 சந்தேக நபர்களை போலிசார் தேடுகின்றனர்
September 1, 2025, 1:26 pm
காசிங் ரேஞ்சர்ஸ் கிளப்பின் சுதந்திர தின ஓட்டம்
September 1, 2025, 1:24 pm
நாட்டின் அமைதி, மக்களின் நலனை மையமாக கொண்டு பத்துமலையில் ஸ்ரீ காயத்ரி மகா யாகம் நடைபெற்றது
September 1, 2025, 1:23 pm