
செய்திகள் மலேசியா
பேரா மாநில சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இடையூறு விளைவித்த பெண்ணுக்கு 3 நாட்கள் தடுப்புக்காவல்
ஈப்போ:
பேரா மாநில சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இடையூறு விளைவித்த பெண்ணுக்கு 3 நாட்கள் தடுப்புக்காவல் விதிக்கப்பட்டுள்ளது.
பேராக் மாநில அளவிலான 2025 தேசிய தின கொண்டாட்டத்தின் முக்கிய மேடையில் பெண் ஒருவர் அத்துமீறி நுழைந்தார்.
இது தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக சம்பந்தப்பட்ட பெண் மூன்று நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஈப்போ மாவட்ட காவல் தலைமையக லாக்கப்பில் மாஜிஸ்திரேட் நபிலா முகமது அப்துல் வஹாப் இன்று தொடங்கி செப்டம்பர் 3 வரை தடுப்புக்காவல் உத்தரவைப் பிறப்பித்தார்.
முன்னதாக 2025 ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான தேசிய தின கொண்டாட்டத்தின் போது,
பிரதான மேடையில் பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷாவை அணுக முயன்ற 41 வயதான சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 1, 2025, 4:11 pm
எம்பிவி கார் தீயில் எரிந்து சாம்பலானது: டுங்குன் நாடாளுமன்ற உறுப்பினர், மனைவி தப்பினர்
September 1, 2025, 3:45 pm
மஇகா, மசீச தேசியக் கூட்டணியில் சேர விரும்பினால் எந்தப் பிரச்சினையும் இல்லை: துவான் இப்ராஹிம்
September 1, 2025, 3:01 pm
உலகளாவிய பொருளாதார மறுசீரமைப்புகளும் எதிர்காலமும் ஆசிய மையில் எழுதப்பட வேண்டும்: பிரதமர்
September 1, 2025, 1:29 pm
ஈப்போவில் நடந்த கடை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 2 சந்தேக நபர்களை போலிசார் தேடுகின்றனர்
September 1, 2025, 1:27 pm
சம்சுல் ஹரிஸின் மரணம் தொடர்பான விசாரணை: இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகு தீர்மானிக்கப்படும்
September 1, 2025, 1:26 pm
காசிங் ரேஞ்சர்ஸ் கிளப்பின் சுதந்திர தின ஓட்டம்
September 1, 2025, 1:24 pm
நாட்டின் அமைதி, மக்களின் நலனை மையமாக கொண்டு பத்துமலையில் ஸ்ரீ காயத்ரி மகா யாகம் நடைபெற்றது
September 1, 2025, 1:23 pm