
செய்திகள் மலேசியா
நாட்டின் அமைதி, மக்களின் நலனை மையமாக கொண்டு பத்துமலையில் ஸ்ரீ காயத்ரி மகா யாகம் நடைபெற்றது
பத்துமலை:
பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் திருத்தலத்தில் நேற்று ஸ்ரீ காயத்ரி மகா யாகம் நடைபெற்றது.
நாட்டின் அமைதி மக்களின் நலனை மையமாக கொண்டு இந்த யாகம் நடைபெற்றது.
மலேசியா சாய்பாபா அமைப்பின் ஒத்துடைப்புடன் கடந்தாண்டு இந்த யாகம் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக இவ்வாண்டும் இந்த மகா யாகம் சிறப்பான முறையில் நடைபெற்றது.
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர். நடராஜா, அறங்காவலர் டத்தோ என். சிவகுமார் ஆகியோர் தலைமையில் இந்த யாகம் நடைபெற்றது.
அதே வேளையில் தேவஸ்தான பொறுப்பாளர்கள், பக்தர்கள் என திரளானோர் இந்த யாகத்தில் கலந்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 1, 2025, 4:11 pm
எம்பிவி கார் தீயில் எரிந்து சாம்பலானது: டுங்குன் நாடாளுமன்ற உறுப்பினர், மனைவி தப்பினர்
September 1, 2025, 3:45 pm
மஇகா, மசீச தேசியக் கூட்டணியில் சேர விரும்பினால் எந்தப் பிரச்சினையும் இல்லை: துவான் இப்ராஹிம்
September 1, 2025, 3:01 pm
உலகளாவிய பொருளாதார மறுசீரமைப்புகளும் எதிர்காலமும் ஆசிய மையில் எழுதப்பட வேண்டும்: பிரதமர்
September 1, 2025, 2:59 pm
பேரா மாநில சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இடையூறு விளைவித்த பெண்ணுக்கு 3 நாட்கள் தடுப்புக்காவல்
September 1, 2025, 1:29 pm
ஈப்போவில் நடந்த கடை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 2 சந்தேக நபர்களை போலிசார் தேடுகின்றனர்
September 1, 2025, 1:27 pm
சம்சுல் ஹரிஸின் மரணம் தொடர்பான விசாரணை: இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகு தீர்மானிக்கப்படும்
September 1, 2025, 1:26 pm
காசிங் ரேஞ்சர்ஸ் கிளப்பின் சுதந்திர தின ஓட்டம்
September 1, 2025, 1:23 pm