
செய்திகள் மலேசியா
மஇகா, மசீச தேசியக் கூட்டணியில் சேர விரும்பினால் எந்தப் பிரச்சினையும் இல்லை: துவான் இப்ராஹிம்
கோலாலம்பூர்:
மஇகா, மசீச தேசியக் கூட்டணியில் சேர விரும்பினால் பாஸ் கட்சிக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.
அக் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மாட் இதனை கூறினார்.
மத்திய அரசாங்கத்தில் பிரதிநிதித்துவம் இல்லாததால் மஇகா, மசீச கட்சிகளிடையே அதிருப்தி நிலவி வருகிறது.
இதனால் அக் கட்சிகள் தேசியக் கூட்டணியில் உறுப்பு கட்சிகளாக ஒன்றிணையலாம்.
மஇகா, மசீச தங்கள் சொந்த திசையை தீர்மானிக்க சுதந்திரமாக உள்ளன. அவர்களை எங்களுடன் இணைய வரவேற்கிறோம்.
மஇகா, மசீச எங்களுடன் சேர விரும்பினால், எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.
ஏனெனில் ஒவ்வொரு கட்சிக்கும் அதன் சொந்த பிரிவுகளும் ஆதரவாளர்களும் உள்ளனர் என்று அவர் கூறினார்.
ஓரங்கட்டப்பட்டதில் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி, மாநில மஇகா தேசிய முன்னணியை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 1, 2025, 4:11 pm
எம்பிவி கார் தீயில் எரிந்து சாம்பலானது: டுங்குன் நாடாளுமன்ற உறுப்பினர், மனைவி தப்பினர்
September 1, 2025, 3:01 pm
உலகளாவிய பொருளாதார மறுசீரமைப்புகளும் எதிர்காலமும் ஆசிய மையில் எழுதப்பட வேண்டும்: பிரதமர்
September 1, 2025, 2:59 pm
பேரா மாநில சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இடையூறு விளைவித்த பெண்ணுக்கு 3 நாட்கள் தடுப்புக்காவல்
September 1, 2025, 1:29 pm
ஈப்போவில் நடந்த கடை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 2 சந்தேக நபர்களை போலிசார் தேடுகின்றனர்
September 1, 2025, 1:27 pm
சம்சுல் ஹரிஸின் மரணம் தொடர்பான விசாரணை: இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகு தீர்மானிக்கப்படும்
September 1, 2025, 1:26 pm
காசிங் ரேஞ்சர்ஸ் கிளப்பின் சுதந்திர தின ஓட்டம்
September 1, 2025, 1:24 pm
நாட்டின் அமைதி, மக்களின் நலனை மையமாக கொண்டு பத்துமலையில் ஸ்ரீ காயத்ரி மகா யாகம் நடைபெற்றது
September 1, 2025, 1:23 pm