
செய்திகள் மலேசியா
ஈப்போவில் நடந்த கடை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 2 சந்தேக நபர்களை போலிசார் தேடுகின்றனர்
ஈப்போ:
ஈப்போவில் நடந்த கடை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 2 சந்தேக நபர்களை போலிசார் தேடுகின்றனர்.
ஈப்போ போலிஸ் தலைவர் அபாங் ஜைனல் அபிடின் அபாங் அகமது இதனை கூறினார்.
ஈப்போவின் பனோரமா லாபங்கன் பெர்டானாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நடத்தது.
இந்த வெடிப்பில் யாருக்கும் உயிரிழப்பு அல்லது காயங்கள் ஏற்படவில்லை. ஆனால் இரண்டு கடைகள் சேதமடைந்தன.
நேற்று அதிகாலை 4.58 மணிக்கு நடந்த சம்பவம் குறித்து 43 வயது பெண் ஒருவர் புகார் அளித்தார்.
மேலும் இந்த குண்டுவெடிப்பு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 1, 2025, 4:11 pm
எம்பிவி கார் தீயில் எரிந்து சாம்பலானது: டுங்குன் நாடாளுமன்ற உறுப்பினர், மனைவி தப்பினர்
September 1, 2025, 3:45 pm
மஇகா, மசீச தேசியக் கூட்டணியில் சேர விரும்பினால் எந்தப் பிரச்சினையும் இல்லை: துவான் இப்ராஹிம்
September 1, 2025, 3:01 pm
உலகளாவிய பொருளாதார மறுசீரமைப்புகளும் எதிர்காலமும் ஆசிய மையில் எழுதப்பட வேண்டும்: பிரதமர்
September 1, 2025, 2:59 pm
பேரா மாநில சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இடையூறு விளைவித்த பெண்ணுக்கு 3 நாட்கள் தடுப்புக்காவல்
September 1, 2025, 1:27 pm
சம்சுல் ஹரிஸின் மரணம் தொடர்பான விசாரணை: இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகு தீர்மானிக்கப்படும்
September 1, 2025, 1:26 pm
காசிங் ரேஞ்சர்ஸ் கிளப்பின் சுதந்திர தின ஓட்டம்
September 1, 2025, 1:24 pm
நாட்டின் அமைதி, மக்களின் நலனை மையமாக கொண்டு பத்துமலையில் ஸ்ரீ காயத்ரி மகா யாகம் நடைபெற்றது
September 1, 2025, 1:23 pm