
செய்திகள் மலேசியா
சம்சுல் ஹாரிஸின் இரண்டாவது பிரேத பரிசோதனை: கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் இன்று நடைபெறுகிறது
கோலாலம்பூர்:
சம்சுல் ஹாரிஸ் உடலின் இரண்டாவது பிரேத பரிசோதனை கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் இன்று நடைபெறுகிறது.
ஸ்கூடாய் யூடிஎம் பலாப்ஸ் கேடட் பயிற்சியாளரான சம்சுல் ஹரிஸ் கடந்த மாதம் திடீரென மரணமடைந்தார்.
அவரின் மரணத்தில் பல கேள்விகள் எழுந்தது.
இதனால் நேற்று செமினி இஸ்லாமிய மையத்து கொல்லையில் உள்ள சம்சுல் ஹாரிஸின் கல்லறை காலை 8.45 மணிக்கு தொடங்கி தோண்டப்பட்டது.
சரியாக காலை 9.22 மணியளவில் உடல் வெளியே எடுக்கப்பட்டது.
இந்நிலையில் சம்சுல் ஹரிஸ் மீதான இரண்டாவது பிரேதப் பரிசோதனை இன்று காலை கோலாலம்பூர் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 1, 2025, 4:11 pm
எம்பிவி கார் தீயில் எரிந்து சாம்பலானது: டுங்குன் நாடாளுமன்ற உறுப்பினர், மனைவி தப்பினர்
September 1, 2025, 3:45 pm
மஇகா, மசீச தேசியக் கூட்டணியில் சேர விரும்பினால் எந்தப் பிரச்சினையும் இல்லை: துவான் இப்ராஹிம்
September 1, 2025, 3:01 pm
உலகளாவிய பொருளாதார மறுசீரமைப்புகளும் எதிர்காலமும் ஆசிய மையில் எழுதப்பட வேண்டும்: பிரதமர்
September 1, 2025, 2:59 pm
பேரா மாநில சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இடையூறு விளைவித்த பெண்ணுக்கு 3 நாட்கள் தடுப்புக்காவல்
September 1, 2025, 1:29 pm
ஈப்போவில் நடந்த கடை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 2 சந்தேக நபர்களை போலிசார் தேடுகின்றனர்
September 1, 2025, 1:27 pm
சம்சுல் ஹரிஸின் மரணம் தொடர்பான விசாரணை: இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகு தீர்மானிக்கப்படும்
September 1, 2025, 1:26 pm
காசிங் ரேஞ்சர்ஸ் கிளப்பின் சுதந்திர தின ஓட்டம்
September 1, 2025, 1:24 pm
நாட்டின் அமைதி, மக்களின் நலனை மையமாக கொண்டு பத்துமலையில் ஸ்ரீ காயத்ரி மகா யாகம் நடைபெற்றது
September 1, 2025, 1:23 pm
இந்தோனேசியாவில் கலவரம்: தினசரி அறிக்கைகளை சமர்ப்பிக்க மலேசிய மாணவர் சங்கம் வலியுறுத்து
September 1, 2025, 11:01 am