
செய்திகள் மலேசியா
குழந்தைகள் பிரச்சினைகள் குறித்த புகார்களிக்க சிறப்பு அகப்பக்கம் உருவாக்கப்படும்: அஸாலினா
கோலாலம்பூர்:
குழந்தைகள் பிரச்சினைகள் குறித்த புகார்களிக்க சிறப்பு அகப்பக்கம் உருவாக்கப்படும்.
பிரதமர் துறை சட்ட விவகாரங்களுக்கான அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் இதனை கூறினார்.
குழந்தைகள் பிரச்சினைகள் தொடர்பான புகார்கள், விழிப்புணர்வுக்காக அரசாங்கம் ஒரு சிறப்பு அகப்பக்கம் உருவாக்கப்படு.
இது இந்த ஆண்டு செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக நலத் துறையின் தாலியன் காசி போன்ற தற்போதைய சேனல்களுக்கு மேலதிகமாக இந்த அகப்பக்கம் கூடுதல் சேனலாக இருக்கும்.
சட்ட விவகாரப் பிரிவு, மலேசிய மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்) மற்றும் குழந்தைகள் சேவைகள் அலுவலகம் ஆகியவற்றுடன் கலந்துரையாடி வருகிறோம்.
புகார்கள், விழிப்புணர்வுக்காக ஒரு சிறப்பு அகப்பக்கத்தை உருவாக்க விரும்புகிறோம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 1, 2025, 4:11 pm
எம்பிவி கார் தீயில் எரிந்து சாம்பலானது: டுங்குன் நாடாளுமன்ற உறுப்பினர், மனைவி தப்பினர்
September 1, 2025, 3:45 pm
மஇகா, மசீச தேசியக் கூட்டணியில் சேர விரும்பினால் எந்தப் பிரச்சினையும் இல்லை: துவான் இப்ராஹிம்
September 1, 2025, 3:01 pm
உலகளாவிய பொருளாதார மறுசீரமைப்புகளும் எதிர்காலமும் ஆசிய மையில் எழுதப்பட வேண்டும்: பிரதமர்
September 1, 2025, 2:59 pm
பேரா மாநில சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இடையூறு விளைவித்த பெண்ணுக்கு 3 நாட்கள் தடுப்புக்காவல்
September 1, 2025, 1:29 pm
ஈப்போவில் நடந்த கடை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 2 சந்தேக நபர்களை போலிசார் தேடுகின்றனர்
September 1, 2025, 1:27 pm
சம்சுல் ஹரிஸின் மரணம் தொடர்பான விசாரணை: இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகு தீர்மானிக்கப்படும்
September 1, 2025, 1:26 pm
காசிங் ரேஞ்சர்ஸ் கிளப்பின் சுதந்திர தின ஓட்டம்
September 1, 2025, 1:24 pm
நாட்டின் அமைதி, மக்களின் நலனை மையமாக கொண்டு பத்துமலையில் ஸ்ரீ காயத்ரி மகா யாகம் நடைபெற்றது
September 1, 2025, 1:23 pm
இந்தோனேசியாவில் கலவரம்: தினசரி அறிக்கைகளை சமர்ப்பிக்க மலேசிய மாணவர் சங்கம் வலியுறுத்து
September 1, 2025, 11:01 am