
செய்திகள் மலேசியா
கங்காரில் திடீர் புயல்: ஸ்ரீ பெர்லிஸ் பள்ளியைச் சேர்ந்த 207 மாணவர்கள் வீட்டிலிருந்து கல்வியைத் தொடர்ந்தனர்
கங்கார்:
கங்காரில் ஏற்பட்ட திடீர் புயலை தொடர்ந்து ஸ்ரீ பெர்லிஸ் ஆரம்பப் பள்ளியைச் சேர்ந்த 207 மாணவர்கள் வீட்டிலிருந்து கல்வியை தொடர்ந்தனர்.
பெர்லிஸ் மாநில கல்வி இயக்குனர் ரோஸ் அசா சே அரிஃபின் இதனை தெரிவித்தார்.
நேற்று பிற்பகலில் வீசிய புயலில் பள்ளியின் கூரையின் ஒரு பகுதி சேதமடைந்தது.
இதனால் அப் பள்ளியைச் சேர்ந்த மொத்தம் 207 மாணவர்கள் தற்காலிகமாக வீட்டு அடிப்படையிலான கற்பித்தல், கற்றல் அமர்வுகளில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மாலை 5.20 மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இதனால் 70 மாணவர்களைக் கொண்ட இரண்டு வகுப்புகள் கொண்ட முதலாம் ஆண்டு வகுப்புகள், இரண்டாம் ஆண்டின் 74 மாணவர்கள், பாலர் பள்ளி (ஒரு வகுப்பு, 25 மாணவர்கள்), 38 மாணவர்களைக் கொண்ட ஐந்து சிறப்பு கல்வித் திட்ட ஒருங்கிணைப்பு வகுப்புகள் ஆகியவற்றை பாதித்ததாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 1, 2025, 4:11 pm
எம்பிவி கார் தீயில் எரிந்து சாம்பலானது: டுங்குன் நாடாளுமன்ற உறுப்பினர், மனைவி தப்பினர்
September 1, 2025, 3:45 pm
மஇகா, மசீச தேசியக் கூட்டணியில் சேர விரும்பினால் எந்தப் பிரச்சினையும் இல்லை: துவான் இப்ராஹிம்
September 1, 2025, 3:01 pm
உலகளாவிய பொருளாதார மறுசீரமைப்புகளும் எதிர்காலமும் ஆசிய மையில் எழுதப்பட வேண்டும்: பிரதமர்
September 1, 2025, 2:59 pm
பேரா மாநில சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இடையூறு விளைவித்த பெண்ணுக்கு 3 நாட்கள் தடுப்புக்காவல்
September 1, 2025, 1:29 pm
ஈப்போவில் நடந்த கடை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 2 சந்தேக நபர்களை போலிசார் தேடுகின்றனர்
September 1, 2025, 1:27 pm
சம்சுல் ஹரிஸின் மரணம் தொடர்பான விசாரணை: இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகு தீர்மானிக்கப்படும்
September 1, 2025, 1:26 pm
காசிங் ரேஞ்சர்ஸ் கிளப்பின் சுதந்திர தின ஓட்டம்
September 1, 2025, 1:24 pm
நாட்டின் அமைதி, மக்களின் நலனை மையமாக கொண்டு பத்துமலையில் ஸ்ரீ காயத்ரி மகா யாகம் நடைபெற்றது
September 1, 2025, 1:23 pm
இந்தோனேசியாவில் கலவரம்: தினசரி அறிக்கைகளை சமர்ப்பிக்க மலேசிய மாணவர் சங்கம் வலியுறுத்து
September 1, 2025, 11:01 am