
செய்திகள் மலேசியா
சொகுசு கார், ஆடம்பர பைகள் பறிமுதல்; வங்கி கணக்குகளில் 7 மில்லியன் ரிங்கிட் முடக்கம்: டிபிகேஎல்லின் முதன்மை 3 அதிகாரிகளை எம்ஏசிசி கைது செய்தது
புத்ராஜெயா:
கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் (டிபிகேஎல்) முதன்மை 3 அதிகாரிகளை எம்ஏசிசி கைது செய்ததுள்ளது.
அவர்களிடம் இருந்து சொகுசு கார், ஆடம்பர பைகள் பறிமுதல் செய்ததுடன் வங்கி கணக்குகளில் 7 மில்லியன் ரிங்கிட் முடக்கப்பட்டுள்ளது.
கடந்த 11 ஆண்டுகளாக ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் டிபிகேஎல் மூத்த அதிகாரி உட்பட மூன்று நபர்கள் கைது செய்தது.
கைது செய்யப்பட்ட மூத்த அதிகாரிகள் ஜூசா பி தர அதிகாரிகளில் அடங்குவதாக நம்பப்படுகிறது.
எம்ஏசிசி புலனாய்வுப் பிரிவின் மூத்த இயக்குநர் டத்தோ சைபூல் எஸ்ரால் அரிபின் அவர்கள் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார்.
மேலும் இந்த வழக்கு எம்ஏசிசி சட்டம் 2009 இன் பிரிவு 16(ஏ)(பி) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என்றார் அவர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 1, 2025, 4:11 pm
எம்பிவி கார் தீயில் எரிந்து சாம்பலானது: டுங்குன் நாடாளுமன்ற உறுப்பினர், மனைவி தப்பினர்
September 1, 2025, 3:45 pm
மஇகா, மசீச தேசியக் கூட்டணியில் சேர விரும்பினால் எந்தப் பிரச்சினையும் இல்லை: துவான் இப்ராஹிம்
September 1, 2025, 3:01 pm
உலகளாவிய பொருளாதார மறுசீரமைப்புகளும் எதிர்காலமும் ஆசிய மையில் எழுதப்பட வேண்டும்: பிரதமர்
September 1, 2025, 2:59 pm
பேரா மாநில சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இடையூறு விளைவித்த பெண்ணுக்கு 3 நாட்கள் தடுப்புக்காவல்
September 1, 2025, 1:29 pm
ஈப்போவில் நடந்த கடை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 2 சந்தேக நபர்களை போலிசார் தேடுகின்றனர்
September 1, 2025, 1:27 pm
சம்சுல் ஹரிஸின் மரணம் தொடர்பான விசாரணை: இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகு தீர்மானிக்கப்படும்
September 1, 2025, 1:26 pm
காசிங் ரேஞ்சர்ஸ் கிளப்பின் சுதந்திர தின ஓட்டம்
September 1, 2025, 1:24 pm
நாட்டின் அமைதி, மக்களின் நலனை மையமாக கொண்டு பத்துமலையில் ஸ்ரீ காயத்ரி மகா யாகம் நடைபெற்றது
September 1, 2025, 1:23 pm
இந்தோனேசியாவில் கலவரம்: தினசரி அறிக்கைகளை சமர்ப்பிக்க மலேசிய மாணவர் சங்கம் வலியுறுத்து
September 1, 2025, 11:01 am