
செய்திகள் மலேசியா
முன்னாள் பிரதமரின் மகன் கைது காரில் போதைப்பொருள் பறிமுதல்
ஷாஆலம்:
முன்னாள் பிரதமரின் மகன் காரில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
சிலாங்கூர் மாநில போலிஸ் தலைவர் டத்தோ ஷசாலி கஹார் இதனை உறுதிப்படுத்தினார்.
நேற்று முன்தினம் ஸ்பிரிண்ட் நெடுஞ்சாலையில் முன்னாள் பிரதமர் ஒருவரின் காரில் ஏராளமான போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து முன்னாள் பிரதமரின் மகன் போலிசாரால் கைது செய்யப்பட்டார்.
20 வயதுடைய ஆடவர் கைது செய்யப்பட்டது உண்மை தான். அவர் இங்கு அருகிலுள்ள டாமான்சாராவைச் சுற்றியுள்ள பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல் தலைமையகத்தின் அதிகாரிகளால் ஒருங்கிணைந்த குற்றத் தடுப்பு நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டார் என அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 1, 2025, 4:11 pm
எம்பிவி கார் தீயில் எரிந்து சாம்பலானது: டுங்குன் நாடாளுமன்ற உறுப்பினர், மனைவி தப்பினர்
September 1, 2025, 3:45 pm
மஇகா, மசீச தேசியக் கூட்டணியில் சேர விரும்பினால் எந்தப் பிரச்சினையும் இல்லை: துவான் இப்ராஹிம்
September 1, 2025, 3:01 pm
உலகளாவிய பொருளாதார மறுசீரமைப்புகளும் எதிர்காலமும் ஆசிய மையில் எழுதப்பட வேண்டும்: பிரதமர்
September 1, 2025, 2:59 pm
பேரா மாநில சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இடையூறு விளைவித்த பெண்ணுக்கு 3 நாட்கள் தடுப்புக்காவல்
September 1, 2025, 1:29 pm
ஈப்போவில் நடந்த கடை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 2 சந்தேக நபர்களை போலிசார் தேடுகின்றனர்
September 1, 2025, 1:27 pm
சம்சுல் ஹரிஸின் மரணம் தொடர்பான விசாரணை: இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகு தீர்மானிக்கப்படும்
September 1, 2025, 1:26 pm
காசிங் ரேஞ்சர்ஸ் கிளப்பின் சுதந்திர தின ஓட்டம்
September 1, 2025, 1:24 pm
நாட்டின் அமைதி, மக்களின் நலனை மையமாக கொண்டு பத்துமலையில் ஸ்ரீ காயத்ரி மகா யாகம் நடைபெற்றது
September 1, 2025, 1:23 pm
இந்தோனேசியாவில் கலவரம்: தினசரி அறிக்கைகளை சமர்ப்பிக்க மலேசிய மாணவர் சங்கம் வலியுறுத்து
September 1, 2025, 11:01 am