
செய்திகள் மலேசியா
சிலாங்கூர் மஇகா - அம்னோ இடையிலான உறவு இருண்ட நிலையாக மாறி வருகின்றன: டத்தோ சங்கர்
ஷாஆலம்:
சிலாங்கூர் மஇகா - அம்னோ இடையிலான உறவு இருண்ட நிலையாக மாறி வருகின்றது.
அம் மாநில மஇகா தலைவர் டத்தோ சங்கர் ஐயங்கார் இதனை கூறினார்.
சிலாங்கூர் மாநில மஇகா அம்னோவுடன் எந்த கூட்டுறவு உறவையும் கொண்டிருக்கவில்லை.
சிலாங்கூர் அம்னோ தலைமையைத் தொடர்பு கொள்வதற்கான முயற்சிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் மஇகாவின் தேசியத் தலைமையும் இதே பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
எங்களுக்குள் எந்த உறவும் இல்லை. தேர்தல் காலத்தில் அல்லது அவர்கள் ஒரு திட்டத்தை ஏற்பாடு செய்யும் போது மட்டுமே எல்உறவுகள் இருக்கும்.
அதன் பிறகு, அம்னோவுக்கு எங்கள் சேவை தேவைப்படாது.
சிலாங்கூர் மஇகா ஆண்டு பொதுக் கூட்டத்திற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
தேசிய முன்னணியுடன் உறவை தொடர விரும்புகிறீர்களா என்று பிரதிநிதிகளிடம் நாங்கள் கேட்டபோது, பெரும்பான்மையானவர்கள் தேவை இல்லை என்று கூறினர்.
இதை நிச்சயமாக நான் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஏனென்றால் அவர்கள் தான் கட்சியின் அடிமட்ட குரல் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:58 pm
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm
இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள்: ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் வலியுறுத்து
September 18, 2025, 10:15 pm
கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு: சிலாங்கூர் சுல்தானின் நிலைப்பாட்டை அன்வார், ஹம்சா ஆதரித்தனர்
September 18, 2025, 10:14 pm
கம்போங் சுங்கை பாரு பிரச்சினை; மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm