
செய்திகள் மலேசியா
மலேசியாவில் வெளிநாட்டு முகவர்களின் நடமாட்டத்தை போலிசார் கண்காணித்து வருகின்றனர்: ஃபஹ்மி
கோலாலம்பூர்:
மலேசியாவில் வெளிநாட்டு முகவர்களின் நடமாட்டத்தை போலிசார் கண்காணித்து வருகின்றனர். தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.
நாட்டில் வெளிநாட்டு முகவர்களின் செயல்பாடு அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பில் அரசாங்கம் சமரசம் செய்யாது.
சம்பந்தப்பட்ட முகவர்களின் நடமாட்டத்தை போலிசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
பாலஸ்தீனப் பிரச்சினையை ஆதரிப்பதில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அரசாங்கம் மௌனம் காத்ததைத் தொடர்ந்து, வெளிநாட்டு முகவர்களின் நடமாட்டம் அதிகரிப்பதை தேசிய போலிஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மத் காலித் இஸ்மாயில் சமீபத்தில் உறுதிப்படுத்தினார் என்றார் ஃபஹ்மி.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:58 pm
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm
இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள்: ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் வலியுறுத்து
September 18, 2025, 10:15 pm
கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு: சிலாங்கூர் சுல்தானின் நிலைப்பாட்டை அன்வார், ஹம்சா ஆதரித்தனர்
September 18, 2025, 10:14 pm
கம்போங் சுங்கை பாரு பிரச்சினை; மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm